Pages

Tuesday, July 28, 2009

கலவை

இந்த பிரபு தருகிற இம்சை தங்க முடியல ; அவனுடைய காதல் கதையை சொல்லி சொல்லியே வெறுப்பு ஏத்துறான்......

====================================================================

================================================================
திருநங்கைகளின் திருமணம் குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும் ; அவர்களும் மனிதர்கள் தானே , அதனால் இது மனித உரிமை கழகத்தின் முக்கிய பொறுப்பாகும்.
================================================================
சென்னை வந்து இத்தனை வருடத்தில் நேற்று தான் கன்னிமாரா நுலகம் பக்கம் போனேன். பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி சுற்றினேன். நுலகத்தில் பலர் புத்தகம் படிக்காமல் தூங்கி கொண்டு இருந்தனர்.
================================================================
பிரபல பதிவாளர் ஒருத்தர் காதல் வலையில் விழுந்து பல காலம் ஆகிவிட்டது. விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
=================================================================
இன்று காலையில் வாக்கிங் போகும் போது ; குளிர்ந்த காற்று விசியது..... சொர்கத்தை அனுபவித்தேன் அந்த சில நொடிகளில்.
=================================================================

8 comments:

நட்புடன் ஜமால் said...

கலவை - தரம்.

prabhu said...

//இந்த பிரபு தருகிற இம்சை தங்க முடியல ; அவனுடைய காதல் கதையை சொல்லி சொல்லியே வெறுப்பு ஏத்துறான்......//

நீ தான் மாமா, என் முதல் காதலி... " Ztill Iam In Lov With U "

prabhu sethu...

வால்பையன் said...

//பிரபல பதிவாளர் ஒருத்தர் காதல் வலையில் விழுந்து பல காலம் ஆகிவிட்டது. விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.//

இதுக்கு பேரு கிசுகிசுவா!
தெளிவாத்தான் இருக்கியா!
இன்னும் இறங்கலையா!?

வால்பையன் said...

நட்புடன் ஜமால் said...
கலவை - தரம்.//

பர்த்டே பேபிய நேத்து காணோமே!
பார்ட்டி கேப்போம்னு எஸ்கேப்பா!?

கார்த்திகைப் பாண்டியன் said...

அவசரம் அவசரமா எழுதுன மாதிரி இருக்கு..:-((((

Karthik said...

:))))

அப்துல்மாலிக் said...

ம்ம் நடத்துங்க சரிதான்

ஹேமா said...

மேவி,கலவையில் எல்லாமே பிடிச்சிருக்கு.தேவையான சிந்தனைகள்.

Related Posts with Thumbnails