Pages

Monday, August 17, 2009

நான்



நேத்து கடற்க்கரைக்கு சென்று இருந்தேன். கூட்டம் அதிகம் இல்லை அங்கு. அதனால் நல்ல கொண்டாட்டம் தான். வழக்கமாய் கடற்கரையில் விளையாடுவதை நான் நிறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டது. என்னோ தெரியவில்லை நேற்று செம விளையாட்டு தான் தண்ணீர்யில் ...

8 comments:

ஹேமா said...

மேவீ,எல்லாரும் வந்திட்டாங்களா.சந்தோஷமா இருக்கீங்க போல.ரித்திக்குட்டி என செய்றா.

இந்த நேரத்தில ஒரு அழைப்பு உங்களுக்கு உப்புமடச் சந்தில.வாங்க.பேசலாம்.

Karthik said...

என்னது தமிழ் சினிமா ஹிரோயின் மாதிரி முகத்தை மூடிட்டு போஸ்? LOL. :)))

நட்புடன் ஜமால் said...

சுனாமி வராதுன்னு - ரமணா சொன்னாரா

-----------


கார்த்திக் என்னவோ சொல்றாரே என்னா அது ...

வால்பையன் said...

நிழல் மட்டும் தெரியுது!
ஆளைக்காணோமே!

கார்க்கிபவா said...

//என்னது தமிழ் சினிமா ஹிரோயின் மாதிரி முகத்தை மூடிட்டு போஸ்?//

தப்பிச்சோம்ன்னு போவியா.. இதையெல்லாம் கேட்டுட்டு :))

மேவி... said...

@ hema : amanga

@ karthik : antha pose innum stock la irukku


@ jamal ; athu ennannu enakkum theriyala saga


@ valpaiyan : en coloure avvalavu thanunga

@ karki : he he he he

கார்த்திகைப் பாண்டியன் said...

கடற்கரையில் ஒரு கவர்சிக்கண்ணன் அப்படின்னு தலைப்பு வச்சு இருக்கலாம்..

prabhu said...

Mama eppo da idhu? Nee Kalakku mama... Enjoy...

Related Posts with Thumbnails