Pages

Thursday, October 8, 2009

காமம் - SEXUALLY STARVED -2

"கார்க்கி said...
// பிறகு என்ன தான் அறிவு வளர்த்தாலும் ; அனுபவம் பெருகினாலும் காமம் பற்றிய அவனது கருது மாறாது.//
இது அனைவருகும் பொருந்தாது மேவீ.."





ஆமாங்க. அனைவருக்கும் பொருந்தாது தான். படித்து பிறகு பெரிய அளவுக்கு வந்த பிறகு சிலருக்கு மனது ஒரு நிலைக்கு வந்து விடும் ; அதற்க்கு புத்தங்களில் படித்தவை கூட காரணமாய் இருக்கும். ஆனால் இந்தியாவில் பலர் மனது ஒரு நிலையில் இல்லாமல் தானே இருக்கிறார்கள்.



===========================



உடல் உறவில் ஆண்கள் சிக்கிரம் உச்ச நிலையை அடைந்து விடுகிறார்கள் ; ஆனால் பெண்கள் உச்ச நிலை அடைய இன்னும் கொஞ்ச நேரம் எடுக்கும். இதை நான் படித்த சில காப்பியங்களில் நல்ல சொல்லி இருக்காங்க. அதை விட "வேதம் புதிது" படத்தில் ஒரு பாடல வரி




"ஆணின் தவிப்பு அடங்கி விடும் ; பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்."



இதை விட யாரும் உச்ச நிலையை பற்றி இயல்பாக சொல்லி விட முடியாது. ஆனால் பெண் ஆண் இரண்டு பெரும் ஒரு நேரத்தில் உச்ச நிலையை அடைய SEDUCTION & FOREPLAY வழிமுறைகளில் சாத்தியமாகிறது.


===================================================



காமம் ஒரு மனிதனை ஆள முடியுமா ????



நிறைய நேரங்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் தான். ஆனால் சந்தேகம் இல்லாமல் காமம் தான் மனிதனை பல நேரங்களில் ஆள்கிறது என்பது தான் உண்மை ; மனிதன் என்னதான் அதற்க்கு அடிமையாக இருந்தாலும் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையை காப்பாற்றி கொள்ளவே நடிக்கிறான் என்பது தான் உண்மை. மனிதனின் அந்த ரகசிய அடிமைத்தனத்தை வைத்து தான் சில ஊடகங்கள் காசு பார்க்கிறது.


MARKETING ல DEMAND CREATION ன்னு ஒரு CONCEPT இருக்கு. அதாவது ஒரு மனிதனுக்குள் ஒரு குறுபிட்ட பொருளின் தேவையை உற்பத்தி பண்ணுவது தான் DEMAND CREATION.



நுட்பங்கள் பல இருந்தாலும் இன்றைய சுழ்நிலையில் ஒரு மனிதனுக்குள் பொருளின் தேவையை உற்பத்தி செய்ய அவனுடைய காம இச்சைகளுக்கு ஏற்றவாறு ஒரு விளம்பரம் தேவை படுகிறது ; அந்த மாதிரியான விளம்பரம் இருந்தால் தான் அவன் அந்த குறுப்பிட்ட பொருளை நினைவில் வைத்து கொள்வான். ஏனென்றால் அது தான் அவனது கவனத்தை பெருமளவு கவர்கிறது.

இதில் யார் மேல் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. விளம்பரத்தால் மக்கள் கெடுகிறார்கள் என்று சொல்வதா ??? இல்லை மக்களின் மனநிலைமை அப்படி இருப்பதினால் தான் இப்படி பட்ட விளம்பரங்கள் எல்லாம் வருகிறதா ????

இந்த மாதிரியான பெரியவர்களுக்கான விளம்பரங்களை வீட்டில் இருக்கும் சிறுவர்களும் பார்க்கிறார்கள். இதை தெரிந்தே தான் விளம்பரங்கள் தயாரிக்க படுகிறது. அமெரிக்காவில் சில சிறுவர்களுக்கான சாக்லேட்களின் விளம்பரங்களில் பால் உணர்ச்சியை துண்டுவது போல் இருக்கும்.... அந்த மாதிரியான விளம்பரங்கள் கூடிய விரைவில் இந்தியாவிலும் வந்தாலும் வரலாம்.

=============================================

சில நாட்கள் முன்னர் டிவியில் கந்தசாமி பட பாடல ஓன்று வந்தது. அதில் ஸ்ரேயாவின் மார்புகளில் ஏதோ ராஜா ராஜா சோழன் காலத்து புதையல் இருபது போல் அவ்வளவு CLOSE யாக காட்டினார்கள். இந்த மாதிரி காட்சிகள் கொண்ட படத்தை தான் குழந்தைகள் படம் என்று கூறி படத்தை PROMOTE செய்கிறார்கள்.

இந்த மாதிரியான காட்சிகள் முலம் இவர்கள் கூறுவது தான் என்னா????


ஸ்ரேயாவின் மார்பு எப்படி இருக்கும் என்று குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதா????

தொடரும் .......

10 comments:

வால்பையன் said...

ஸ்ரேயாவின் மார்ப்பு எதோ முக்கிய பொருள் போல் காட்டுவதால் தான் அதை அப்படி உற்று நோக்க வேண்டியிருக்கு!

சும்மா இருக்குறவனையும் சொறிந்து விடுவது இந்த ஊடகம் தான்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிறைய நேரங்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் தான். ஆனால் சந்தேகம் இல்லாமல் காமம் தான் மனிதனை பல நேரங்களில் ஆள்கிறது என்பது தான் உண்மை ; மனிதன் என்னதான் அதற்க்கு அடிமையாக இருந்தாலும் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையை காப்பாற்றி கொள்ளவே நடிக்கிறான் என்பது தான் உண்மை. //

உண்மை.. துணிச்சலான இடுகை.. தொடருங்கள்..

கார்க்கிபவா said...

ம்ம்..இன்னொரு பாட்டு இருக்கே.

ஆம்பிளை ஆசைதான் எரியும் ஊதுவத்தி..கொஞ்ச நேரமே எரியும்..’
பொம்பள ஆசைதான் பெரிய கொசுவத்தி..இரவு முழுவது எரியும் :)))

என்னவோ போப்பா.. அனுபவமே இல்லாம எழுதற.. எப்படி நம்புவது?

கார்க்கிபவா said...

பாதி காமிச்சாலும், முழுசா காமிச்சாலும் டீஏஜ் பருவத்த்ல் இதன் மீது ஆரவம் வருவதை தடுக்க முடியாது..செக்ஸ் எஜுகேஷன் சரியா இருக்கிர நாடுகளிலும் இதுதான் நிலை.. செய்வதை பாதுக்காப்பா, சரியா செய்ய சொல்லி தர மட்டுமே செக்ஸ் எஜுகேஷன் உதவும்..

மத்தபடி இதுதான் நிதர்சனம்

“இருவது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று சாயுது இளைய கொடி
இருவது நிமிடத்தில் இன்னும் கொஞ்சுமென்று ஏங்குது பழையபடி”

Cable சங்கர் said...

இதில் செக்ஸுவலி ஸ்டார்வுட் யாரு..?

தேவன் மாயம் said...

நல்ல சப்ஜெக்ட்தான் !! எழுதுங்க!!

kanagu said...

/*நிறைய நேரங்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் தான். ஆனால் சந்தேகம் இல்லாமல் காமம் தான் மனிதனை பல நேரங்களில் ஆள்கிறது என்பது தான் உண்மை ; மனிதன் என்னதான் அதற்க்கு அடிமையாக இருந்தாலும் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையை காப்பாற்றி கொள்ளவே நடிக்கிறான் என்பது தான் உண்மை. மனிதனின் அந்த ரகசிய அடிமைத்தனத்தை வைத்து தான் சில ஊடகங்கள் காசு பார்க்கிறது.*/

'நச்’ வரிகள்... துணிவோடு எழுதி இருக்கீங்க...

தொடருங்கள் தலைவா... :)

ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

Karthik said...

நான் எப்படி மிஸ் பண்ணேன்?

நல்ல பதிவு மேவி.. தொடர்ந்து எழுதுங்க..

Anonymous said...

ஆங்கிலத்தில் catch-22 என்று ஒரு வார்த்தை உண்டு. வீடுகளில் ஆண்கள் தங்களின் செக்ஸ் ஆசையாய் தீர்த்துக்கொள்ள மனைவிகள் முழுமையாக ஒத்துழைக்காததால் ஆண்கள் வெளியில் தேட ஆரம்பித்தனர். அதை நன்கு பயன்படுத்தி கொண்டு அணைத்து ஊடகங்களும், அதை ஊதி ஊதி பெரிதாக்க. காமம் வளர்ந்தது. பழங்கால இலக்கியங்களில் பெண்கள் மற்றும் ஆண்களின் அணைத்து உறுப்புகள் பற்றியும் பாடல்கள் உண்டு. ஒன்று அப்போது, நிறைய பேர் அவற்றை படித்ததில்லை, அல்லது அதை தவறாக கொள்ளவில்லை. (எது சரி? எனக்கு தெரியவில்லை!!!) ஏன் முதல் வரியில், இன்னொரு கோணம், வசதி இல்லாததாலும், கூட, செக்ஸ் வைத்து கொள்ள முடிவதில்லை, இடம் மற்றும் தனிமை, இவற்றை சொல்கிறேன்.
இவற்றை பற்றி நிறைய எழுத வேண்டி உள்ளது. ஆண் மற்றும் பெண் இருவரும், எப்படி ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து, பேரின்பம் அனுபவிக்கலாம், என்பது. மிக மிக முக்கியம். ஆரோக்கியமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவற்றை படிப்பதே தவறு என்ற எண்ணம் முதலில் மாற்ற பட வேண்டும்.

Related Posts with Thumbnails