Pages

Wednesday, November 25, 2009

கண்டேன் இன்பத்தை

நினைவுகளில் அவளுடனான உறவில்

இன்பம் முன்னாள் காதலியின் இந்நாள்

கணவனுக்கு ; நான் அவனில்லை என்ற

விளக்கத்தோடு அறிவு விளங்கினாலும்

பிறழ்வு நிலையில் காமம்.....




முன்னாள் காதலியான பிறகும்

பசுமையாய் காதலி என்ற போர்வையில்

நினைவுகளில் வலம் வந்து கொண்டுயிருந்த

நேரத்தில் காமம் மேலோங்க

நினைவுகளில் கற்பழித்தேன்

திநகரில் இருந்து தாம்பரம் வரும்

ரயிலில் அனாவசிய நினைவுகளுடன்

இறங்கையில் முகமறியா பெண்ணின்

முன்-பின் அறிமுகம்

வளம் சேர்த்தது எனது காமத்திற்கு

குறையாய் நிறைந்த காமம்

நெறியுடன் அவள் மேல் மட்டும்

நிறைந்தது காமம் மேலும்.....




மேகங்கள் இடையில் சூரியன்

ஒளிந்து கொண்டு இரவு என்னும்

தோழியுடன் அழைப்பின் விளையாட்டில்

மாலை வந்த நேரமது ....


நிறை குடமாய் நடந்து

காமத்தை அடக்க முயன்று

வெகுதுரம் நடந்து களைப்பு வந்த

வேளையிலும் காமம் அடங்காமல்

அறை வந்து சேர்ந்தேன்....



அமர்ந்த பிறகு குமுதம் நடுப்பக்கம்

என் இயலாமையை துண்டி விட

என்னுள் இருக்கும் நல்லவன்

இறந்த நேரமிது....



கழிவறை பொழுதின்

நேரத்தில் கண்டேன் சுயமாய்

இன்பம் அவளோடு நினைவுகளில் ...



குளித்து முடித்த வேளையில்

இறந்த நல்லவன் மீண்டு

வந்தான் பழைய நினைவுகள் அன்று...

3 comments:

வால்பையன் said...

புத்தி ரொம்ப நாளா ஒருபக்கமாவே நிக்குதே!?

கமலேஷ் said...

பிறழ்வு நிலையில் காமம்.....
நல்ல வரி நல்ல கவிதை....

அகல்விளக்கு said...

அருமையான வார்த்தை தெரிவுகள்...

நல்லாருக்கு நண்பா...

Related Posts with Thumbnails