Pages

Wednesday, November 25, 2009

நிலவு என்றொரு பெண்


முத்தாய் வந்து

இரவில் கடந்து

என்னில் கலந்து .....

சுகத்தின் மிச்ச சொச்சங்களை தந்துவிட்டு

ஓசை படாமல் சென்றுவிட்டாயே

உன் சுகத்திற்கு மறுநாள் இரவு வரை

காத்திருக்க வேண்டுமா

சொல்லு நிலவே
துன்பமாய் சூரியன் வர


சுகத்தில் மட்டும் இல்லை

வேதனையிலும் வேர்வை...

நாற்றங்கள் சுயமாய் என் வேர்வையில்

ஆறுதலாய் துணை வேர்வை நாற்றங்கள்

இல்ல பொழுதில் போஸ்டர் நாயகிகள்

உன் நினைவை துண்ட

வளர்பிறை இன்பங்களின் தேய்பிறையாய்

ஆடி மாசம்
=
=
டிஸ்கி : தொடர்கதை செவ்வாய்கிழமை போஸ்ட் செய்கிறேன். கதையை பற்றி தனிப்பட்ட முறையில் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி

3 comments:

க.பாலாசி said...

//இல்ல பொழுதில் போஸ்டர் நாயகிகள்
உன் நினைவை துண்ட//

போஸ்டர் நாயகிகளை பார்க்கும்போது நிலவா ஞாபகம் வருது?...

//உன் நினைவை துண்ட
வளர்பிறை இன்பங்களின் தேய்பிறையாய்//

அழகிய வரிகள்...ரசித்தேன்....

வால்பையன் said...

//தொடர்கதை செவ்வாய்கிழமை போஸ்ட் செய்கிறேன். கதையை பற்றி தனிப்பட்ட முறையில் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி//

யாருப்பா அது தூங்கிகிட்டு இருக்குற சிங்கத்தை சொறிஞ்சி விட்டது!

தேவன்மாயம் said...

நிலவை வித்தியாசமாக வர்ணித்துள்ளீர்!!!

Related Posts with Thumbnails