Pages

Friday, December 4, 2009

டார்கெட் கவிதை

புது கவிதை தோன்றியது

எண்ணங்களில் மங்கிய

கனவு வருவது போல் ....

நேற்றும் இன்றும் வார்த்தைகளில்

செதுக்க வில்லையென்றால்

நாளையும் இதே தவிப்பு....

தேடிய வார்த்தைகள் தொலைந்து

போவதை கண்டேன் எண்ண சிதறல்கள்

என்னை அழைத்த தொலைபேசி

அளித்த தொல்லை ; டார்கெட்

முடிக்க கடைசி நாள் நாளை....

9 comments:

Raju said...

யாரோ, கவிதை எழுதுற பக்கம் உரையாடல் போட்டி முடியுற வரைக்கும் போக மாட்டாங்கன்னு சொன்னாங்களே, அவங்கள பார்க்கலாம்ன்னு வந்தேன்.

Raju said...

மத்தபடி, கவிதை நல்லாதானிருக்கு.

Karthik said...

ஏஇகொவெ? :) :)

வால்பையன் said...

நாளைக்கு சனிக்கிழமை
லீவு விட்றலாம்!

தமிழ் உதயம் said...

இந்த தொந்தரவு, வார்த்தைகள் தொலைதல் எல்லாம் -எல்லாருக்கும் ஏற்பட கூடியவையே... ஆனால் என்ன... அதையும் கவிதையாக்கி விட்டீர்கள்

தாரணி பிரியா said...

டார்கெட் இன்னும் முடிக்கலையா

மேவி... said...

@ ராஜூ : அப்படியா !!!!! வாங்க. தொலை தூரத்திலிருந்து என் ப்ளாக் க்கு வந்து இருக்கும் டக்லஸ் அண்ணனுக்கு ஒரு ஜெ

@ கார்த்திக் : ஒரு இலக்கியவாதி இன்று சென்னை வருகிறார் ...அதனால் தான்

@ வால்ஸ் : ரைட்டு ஓகே

@ தமிழ் உதயம் : பிரஸ்ட் டைம் கமிங் அஹ ???? வெல்கம்

@ தாரணி பிரியா : நம்ம எல்லாம் எப்போ முடிச்சோம் ... இப்ப கவலை பட

கமலேஷ் said...

வளராத ஒரு கவிதை பற்றி
கவிதையில் சொல்லிருக்கிங்க...
ரொம்ப நல்லா இருக்கு...

மேவி... said...

@ kamlesh : amanga

Related Posts with Thumbnails