Pages

Saturday, December 5, 2009

பாசம்




நீ இருக்கும் உலகத்தில்

காற்றுக்கும் வேலை இல்லை ....

நீ மட்டும் போதும்

எனக்கு உலகத்தை

புரிந்து கொள்ள .....

நீ நான்

என்று இல்லாத நிலை

வேண்டும் இந்த வேளையில்.

நீ சுவாசித்த காற்று

எனக்கு மட்டும் தான்

சிறுப்பிள்ளை தனமான பிடிவாதம்

வந்ததே உன் நாசியில்

இருந்து வந்த காற்றின்

சுவை அறிந்த பின்பு .
(போட்டோவில் இருப்பது எங்க அம்மாவும் அண்ணன் பொண்ணு ரித்தியும்)

6 comments:

Raju said...

அணுபவக்கவிதையா..?

மேவி... said...

@ ராஜு : ஆமாங்க..... ஏர்போர்ட் ல இந்த போட்டோவை எடுத்தேன் .... இந்த போட்டோவை பார்த்து எழுதின கவிதை

போட்டோ நான் தான் எடுத்தேன் ...

நீங்க எந்த அனுபவத்தை கேட்குறிங்க ன்னு புரியல

கமலேஷ் said...

கவிதை போட்டோ ரெண்டுமே
ரொம்ப நல்லா இருக்கு..
நல்ல ரசிச்சி எழுதி இருக்கீங்க...

மேவி... said...

@ kamalesh : thanks dude

Karthick Chidambaram said...

அண்பு நண்பரே -

உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

கனிமொழி said...

போட்டோ நல்லா எடுத்திருக்கிங்க...
கவிதையும் பொருத்தமாக உள்ளது.

Related Posts with Thumbnails