Pages

Saturday, November 17, 2012

**தெளிவுரை**




கணினி முன் நான் கவிதை எழுத 

அமர்ந்த பொழுது ; குளிர்ந்த காற்றாய் 
அருகே நீ. நேற்றிரவெழுதிய பொருளுரைக்கு 
தெளிவுரையின் அவசியத்தை உணர்ந்து ...எழுந்தேன். 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான வரிகள்... ரசித்தேன்...

ஹேமா said...

சூப்பர் மேவீ !

மேவி... said...

@ தனபாலன் & ஹேமா :: நன்றி நன்றி

Related Posts with Thumbnails