tag:blogger.com,1999:blog-6239627705374918363.post3504974858758004078..comments2023-10-12T20:40:27.278+05:30Comments on தினசரி வாழ்க்கை: காலை நேர கவிதைமேவி...http://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6239627705374918363.post-86373919949467063252009-09-30T01:13:15.538+05:302009-09-30T01:13:15.538+05:30நானும் இன்னும் முழுமையாய் படிக்கவில்லை முழுமையாய் ...நானும் இன்னும் முழுமையாய் படிக்கவில்லை முழுமையாய் எழுதி முடிங்கள் வந்து படிக்கிறேன்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-40815620262022211272009-09-29T19:49:00.422+05:302009-09-29T19:49:00.422+05:30சொல்ல வந்த விஷயம் நல்லாயிருக்கு.
நிறைய வாசிங்க அப்...சொல்ல வந்த விஷயம் நல்லாயிருக்கு.<br />நிறைய வாசிங்க அப்போதுதான் வார்த்தைகள் வசப்படும்.மூன்றையுமே மீண்டும் ஒருமுறை செதுக்குங்க இன்னும் அழகான கவிதைகள் கிடைக்கும்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-44925484996272492322009-09-28T12:42:39.049+05:302009-09-28T12:42:39.049+05:30மே.வீ....அதிகம் வாசிக்க வேண்டும்.
பாடுபொருள் அரும...மே.வீ....அதிகம் வாசிக்க வேண்டும்.<br /><br />பாடுபொருள் அருமை...வரிகள் அமைப்புத்தான் மேம்பட வேண்டும்.<br /><br />சித்திரமும் கைப்பழக்கமல்லவா..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-78089901144713162662009-09-28T12:41:13.983+05:302009-09-28T12:41:13.983+05:30Cable Sankar said...
அவனா நீயீ..?
ஹே..ஹே.......Cable Sankar said...<br /><br /> அவனா நீயீ..?<br /><br />ஹே..ஹே......ஆமாமுல்ல....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-62676854113248371192009-09-27T23:38:30.128+05:302009-09-27T23:38:30.128+05:30அவனா நீயீ..?அவனா நீயீ..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-51757536634690220392009-09-27T12:05:17.737+05:302009-09-27T12:05:17.737+05:30காலை நேர கவிதையில்
காலை கடனைகூட முடிக்கமுடியாமல்
ப...காலை நேர கவிதையில்<br />காலை கடனைகூட முடிக்கமுடியாமல்<br />பொருளாதார தேடலில்<br />சிக்கிக்கொண்டேதேன்!!<br /><br />சிந்திக்க மனம் படைத்தவன்<br />சந்திக்க வேண்டியது ஆயிரம் உண்டு.<br /><br />விழியற்ற சாத்தான்களின்<br />ஏளன பார்வை,<br />வழியற்றவர்களை தீண்டுவதேன்!<br /><br />தனிமையில் நீயே உலகம்.<br />உலகமே தனிமைப்பட்டு இருக்கின்றது.<br />உன் முன்னால்...<br /><br />பொருளாதாரமே<br />வாழ்வின் ஆதாரமாகிவிட்டதால் <br />கிடைக்க பெறாத பொருளெல்லாம் <br />கனவு பொருளாய்...!!<br /><br />உங்களைபோல் இன்னும் <br />யாவருக்கும்...<br /><br /><br />நன்றி.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-25061367261364037712009-09-26T09:16:01.529+05:302009-09-26T09:16:01.529+05:30முதலாவது நன்றாக இருக்கிறது.
"பொருளாதார பின...முதலாவது நன்றாக இருக்கிறது. <br /><br />"பொருளாதார பின்னடைவு நாட்டில்<br />யாசிக்கும் பிச்சைக்காரனாய் நான்" <br />இது எவ்வளவு தூரம் மனிதனைப் பாதிக்கிறது என்பதைக் காட்டியுள்ளீர்கள்.<br /><br />நல்லகவிதைகள் முழுமையாக்குங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-5615093379815005582009-09-25T19:23:56.642+05:302009-09-25T19:23:56.642+05:30இது சும்மா ட்ரெய்லர் தாம்மா..மெய்ன் பிக்சர் நீ இன்...இது சும்மா ட்ரெய்லர் தாம்மா..மெய்ன் பிக்சர் நீ இன்னும் பாக்கல. <br /><br />அடுத்த வரியை நான் சொல்லல தல! :)))<br /><br />நல்லா இருக்கு, எல்லாக் கவிதையும்.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-89422428737177388602009-09-25T14:11:49.202+05:302009-09-25T14:11:49.202+05:30கவிதைகள் எப்ப முடிந்தது?
நாமே முடித்தாத்தான் உண்டு...கவிதைகள் எப்ப முடிந்தது?<br />நாமே முடித்தாத்தான் உண்டு!!! எல்லாமே நல்லாயிருக்கு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-60318390423050137482009-09-25T13:58:52.051+05:302009-09-25T13:58:52.051+05:30மேவீ,கவிதைகள் மூன்றுமே ஒவ்வொன்றைச் சொல்கிறது.
என்ற...மேவீ,கவிதைகள் மூன்றுமே ஒவ்வொன்றைச் சொல்கிறது.<br />என்றாலும் இரண்டாவதும் மூன்றாவதும் இன்னும் அழகாக்கலாம்.மூன்றாவது கவிதையில் இன்னும் சொல்ல இருக்கு.என்றாலும் எல்லாமே அருமை.முழுமையாக்குங்கள்ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-86352710167073601842009-09-25T12:31:09.957+05:302009-09-25T12:31:09.957+05:30இரண்டாவது கவிதையை இன்னும் கொஞ்சம் செதுக்குனா சூப்ப...இரண்டாவது கவிதையை இன்னும் கொஞ்சம் செதுக்குனா சூப்பரா வரும்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-76752701912785290552009-09-25T11:00:38.879+05:302009-09-25T11:00:38.879+05:30//மூன்று கவிதைகளையும் இன்னும் நான் முழுமையாய் எழுத...//மூன்று கவிதைகளையும் இன்னும் நான் முழுமையாய் எழுதி முடிக்கவில்லை .......//<br /><br />இங்க தாம்ல நீ நிக்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-37157599975907630882009-09-25T09:03:44.691+05:302009-09-25T09:03:44.691+05:30நான் தான் மொத போனியா :)
ஆனாலும் ரிஸஷன் உங்கள ரொம்...நான் தான் மொத போனியா :)<br /><br />ஆனாலும் ரிஸஷன் உங்கள ரொம்ப தான் பாதிச்சிருக்கு ;)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.com