tag:blogger.com,1999:blog-6239627705374918363.post7289100921865422485..comments2023-10-12T20:40:27.278+05:30Comments on தினசரி வாழ்க்கை: காமம் - SEXUALLY STARVED -2மேவி...http://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6239627705374918363.post-73503827149408996272009-10-13T02:20:03.465+05:302009-10-13T02:20:03.465+05:30ஆங்கிலத்தில் catch-22 என்று ஒரு வார்த்தை உண்டு. வீ...ஆங்கிலத்தில் catch-22 என்று ஒரு வார்த்தை உண்டு. வீடுகளில் ஆண்கள் தங்களின் செக்ஸ் ஆசையாய் தீர்த்துக்கொள்ள மனைவிகள் முழுமையாக ஒத்துழைக்காததால் ஆண்கள் வெளியில் தேட ஆரம்பித்தனர். அதை நன்கு பயன்படுத்தி கொண்டு அணைத்து ஊடகங்களும், அதை ஊதி ஊதி பெரிதாக்க. காமம் வளர்ந்தது. பழங்கால இலக்கியங்களில் பெண்கள் மற்றும் ஆண்களின் அணைத்து உறுப்புகள் பற்றியும் பாடல்கள் உண்டு. ஒன்று அப்போது, நிறைய பேர் அவற்றை படித்ததில்லை, அல்லது அதை தவறாக கொள்ளவில்லை. (எது சரி? எனக்கு தெரியவில்லை!!!) ஏன் முதல் வரியில், இன்னொரு கோணம், வசதி இல்லாததாலும், கூட, செக்ஸ் வைத்து கொள்ள முடிவதில்லை, இடம் மற்றும் தனிமை, இவற்றை சொல்கிறேன்.<br />இவற்றை பற்றி நிறைய எழுத வேண்டி உள்ளது. ஆண் மற்றும் பெண் இருவரும், எப்படி ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து, பேரின்பம் அனுபவிக்கலாம், என்பது. மிக மிக முக்கியம். ஆரோக்கியமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவற்றை படிப்பதே தவறு என்ற எண்ணம் முதலில் மாற்ற பட வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-78331183688269520722009-10-12T15:01:06.327+05:302009-10-12T15:01:06.327+05:30நான் எப்படி மிஸ் பண்ணேன்?
நல்ல பதிவு மேவி.. தொடர...நான் எப்படி மிஸ் பண்ணேன்? <br /><br />நல்ல பதிவு மேவி.. தொடர்ந்து எழுதுங்க..Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-89786594535604561682009-10-11T18:37:14.832+05:302009-10-11T18:37:14.832+05:30ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapiraba...ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)<br />http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.htmlஆப்புhttps://www.blogger.com/profile/17424460575601090934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-64088227556200431412009-10-11T17:12:39.426+05:302009-10-11T17:12:39.426+05:30/*நிறைய நேரங்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் தான்.../*நிறைய நேரங்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் தான். ஆனால் சந்தேகம் இல்லாமல் காமம் தான் மனிதனை பல நேரங்களில் ஆள்கிறது என்பது தான் உண்மை ; மனிதன் என்னதான் அதற்க்கு அடிமையாக இருந்தாலும் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையை காப்பாற்றி கொள்ளவே நடிக்கிறான் என்பது தான் உண்மை. மனிதனின் அந்த ரகசிய அடிமைத்தனத்தை வைத்து தான் சில ஊடகங்கள் காசு பார்க்கிறது.*/<br /><br />'நச்’ வரிகள்... துணிவோடு எழுதி இருக்கீங்க...<br /><br />தொடருங்கள் தலைவா... :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-48812080113562914002009-10-10T14:09:11.945+05:302009-10-10T14:09:11.945+05:30நல்ல சப்ஜெக்ட்தான் !! எழுதுங்க!!நல்ல சப்ஜெக்ட்தான் !! எழுதுங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-14963704930172516852009-10-10T07:53:47.585+05:302009-10-10T07:53:47.585+05:30இதில் செக்ஸுவலி ஸ்டார்வுட் யாரு..?இதில் செக்ஸுவலி ஸ்டார்வுட் யாரு..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-52429998074217452392009-10-09T16:05:47.048+05:302009-10-09T16:05:47.048+05:30பாதி காமிச்சாலும், முழுசா காமிச்சாலும் டீஏஜ் பருவத...பாதி காமிச்சாலும், முழுசா காமிச்சாலும் டீஏஜ் பருவத்த்ல் இதன் மீது ஆரவம் வருவதை தடுக்க முடியாது..செக்ஸ் எஜுகேஷன் சரியா இருக்கிர நாடுகளிலும் இதுதான் நிலை.. செய்வதை பாதுக்காப்பா, சரியா செய்ய சொல்லி தர மட்டுமே செக்ஸ் எஜுகேஷன் உதவும்..<br /><br />மத்தபடி இதுதான் நிதர்சனம்<br /><br />“இருவது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று சாயுது இளைய கொடி<br />இருவது நிமிடத்தில் இன்னும் கொஞ்சுமென்று ஏங்குது பழையபடி”கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-89022668465811333892009-10-09T16:01:42.715+05:302009-10-09T16:01:42.715+05:30ம்ம்..இன்னொரு பாட்டு இருக்கே.
ஆம்பிளை ஆசைதான் எர...ம்ம்..இன்னொரு பாட்டு இருக்கே. <br /><br />ஆம்பிளை ஆசைதான் எரியும் ஊதுவத்தி..கொஞ்ச நேரமே எரியும்..’<br />பொம்பள ஆசைதான் பெரிய கொசுவத்தி..இரவு முழுவது எரியும் :)))<br /><br />என்னவோ போப்பா.. அனுபவமே இல்லாம எழுதற.. எப்படி நம்புவது?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-28396947881850949632009-10-09T14:25:22.354+05:302009-10-09T14:25:22.354+05:30//நிறைய நேரங்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் தான்...//நிறைய நேரங்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் தான். ஆனால் சந்தேகம் இல்லாமல் காமம் தான் மனிதனை பல நேரங்களில் ஆள்கிறது என்பது தான் உண்மை ; மனிதன் என்னதான் அதற்க்கு அடிமையாக இருந்தாலும் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையை காப்பாற்றி கொள்ளவே நடிக்கிறான் என்பது தான் உண்மை. //<br /><br />உண்மை.. துணிச்சலான இடுகை.. தொடருங்கள்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6239627705374918363.post-14009028622682458032009-10-09T12:13:25.627+05:302009-10-09T12:13:25.627+05:30ஸ்ரேயாவின் மார்ப்பு எதோ முக்கிய பொருள் போல் காட்டு...ஸ்ரேயாவின் மார்ப்பு எதோ முக்கிய பொருள் போல் காட்டுவதால் தான் அதை அப்படி உற்று நோக்க வேண்டியிருக்கு!<br /><br />சும்மா இருக்குறவனையும் சொறிந்து விடுவது இந்த ஊடகம் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com