Pages

Showing posts with label தொடர் கதை. Show all posts
Showing posts with label தொடர் கதை. Show all posts

Sunday, March 21, 2010

தொலைந்த சொர்க்கம் -6

தாஜ்
மும்பை


சர்வீஸ் சென்டரை நோக்கி சற்று குழப்பத்தோடு service entrance யில் யார் டுடியில் இருக்கிறார்கள் என்று பார்க்க போய் கொண்டிருந்தார். இந்த நேரத்துக்கெல்லாம் குப்பத்திலிருந்து கிளம்பிய அவன்
வெளியே சின்ன யானை என்று செல்லமாக அழைக்கப் படும் அந்த லோட் ஆட்டோவில் காத்துக்கொண்டிருந்தான். அவன் ரோட்டின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு steering மீது தலை வைத்துக் கொண்டு, ஒரு கையில் மொபைல்யை பிடித்துக் கொண்டு, ஹோட்டல் உள்ளே வரும் இருந்து ஒரு அழைப்புக்காக கத்துக் கொண்டிருந்தான்.

"அங்க போய் நில்லு, ஒரு போன் கால் வரும், அதை attend பண்ணாத, கால் வந்த உடனே service enterance க்கு போய் லோட் இறக்கிட்டு வந்துரு.

"எப்புடி நா மட்டும் பண்ணறது..... லேடாயி மாட்டிகிட்ட. அதுவேற இல்லமா அது பெரிய இடம், செக்யூரிட்டி எல்லாம் இருப்பாங்க."

"டேய் .... நான் சொன்ன வேலைய மட்டும் பாரு. நீ அங்க போற நேரத்துக்கு யாருமே இருக்க மாட்டாங்க. அதுக்கு நா கரண்டி."
என்று சொன்ன சோட்டா தாதாவை நம்பி தான் அவன், முகில் கிருஷ்ணா அங்கே காத்துக் கொண்டிருந்தான். காசுக்காக இல்லாவிட்டாலும் சோட்டாவின் மேல் இருக்கும் பயதிற்க்காகவே பொருட்களுடன் தனது ஏரியாவை விட்டு வெளிய வந்து இருக்கிறான். வழக்கமாய் போலீஸ் பயத்தினால் ஏரியாவை விட்டு வர மாட்டான்.



சோட்டா ராம், தாஜ் ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இருக்கும் ஒரு கதவுகள் முடிய அறைக்குள் சோபாவில் உட்க்கர்ந்துக் கொண்டு , ஒரு பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு, செல்போனில் முகில் கிருஷ்ணாவை அழைத்தான்.

"வந்துட்டியா ?"

"வந்துட்டேன் பாஸ். நீங்க சொன்ன இடத்தில தான் வண்டியை நிறுத்திருக்கேன்"

"சரி"

"பாஸ். இன்னும் miss call வரலையே...."

"வரும். வரும்..... அப்பரும் அந்த missed call வந்தப்பரும் இந்த நம்பரை use பண்ணாத. நா சொன்ன மாதிரி இன்னொருத்தன் பெயர்ல தானே வாங்கி இருக்க?"

"ஆமா"


ஒரு சிகரட்டை பற்ற வைத்து விட்டு, இரண்டு இழுப்புகளுக்கு பின் சயீத் இந்நேரம் சொன்ன மாதிரி செய்து இருப்பானா என்ற சந்தேகத்தில் அவனுக்கு மீண்டும் போன் பண்ணினான்.


service entrance யில் யாருமில்லாததை உறுதி செய்த பிறகு, store room வழியாக
food production யை நோக்கி சென்று கொண்டிருந்த சயீத், அழைப்பு வரவே.

" உங்க பெயர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா"

"இங்க பாரு. என் பெயரு இப்ப உனக்கு முக்கியம் இல்ல. உன்னோட பொண்டாட்டி உசுரும், பசங்க உசுரும் தான் முக்கியம்"

கொஞ்ச கோவமாக செல்போனை டேபிளில் வைத்த சோட்டா ராம், கொஞ்ச நேரத்துக்கு ஜன்னல் வழிய தெரிந்த நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு இருந்தார்.

"ராமு......." என்று அவரது தாய் குரல் கேட்கவே கண்களில் கண்ணீருடன் "அம்மா நீ மட்டும் உயிரோட இருந்திருந்த நான் ஏன்மா இப்படி இருக்க போறேன்".


= = = = = = = = = =


திவஸ்


மதிய பிரதேசம்.

ஏதோ ஒன்றை முகர்ந்து பார்த்துவிட்டு ஒடி சென்ற நாய் மீண்டும் வந்து போலீஸ் இருக்கும் பக்கமாய் ஓடி வந்தது.


"எப்புடி சார் கொலை பண்ணினது ஒரு பொம்பளன்னும் அவ மும்பை நோக்கி போறவன்னும் சொல்லுரிங்க..."

"டேய் சில விஷயத்துக்கு எல்லாம் காரணம் கிடைக்காது. ஆனா இப்படி தான் இருக்கனும்ன்ன்னு ஒரு சின்ன guess தான் ...... இதே மாதிரியான கொலை நடந்துகிட்டு வர ஊர் வரிசையை பாரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ........


புனே

மித்ரா தாஸ் தன் மீது மோதிச் சென்ற ஆணின் வேர்வை நாற்றத்தில் சற்று மயங்கி, மனதளவில் தன்வசம் இழந்தாள். அது அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஆணின் ரத்த வாடையை முகர வேண்டும் என்ற ஆசையை துண்டிக் கொண்டே இருந்தது. மும்பை பக்கம் வந்து விட்ட பிறகும் அவளால் அந்த இச்சையை அடக்க முடியவில்லை. புனே மற்றும் மும்பையில் அவள் தெரிந்த முகம் என்பதினால் கலவரப்பட்டு போனாள் .

எதுவும் தப்பாகி விட கூடாது .....


கொஞ்ச நேரம் அங்கு நேரத்தை போக்கலாம் என்று நினைத்தவள், கார் ஸ்டார்ட் செய்த பின் செல்லும் வழிதெரியாமல் மனம் போன போக்கில் காரை செலுத்தினாள்.


யாரோ மண்டையில் கனமான சுத்தியலை கொண்டு தாக்கியதை போல் உணர்ந்தாள்.

டங் டங் டாங் டங் .....

மண்டை குடைச்சல் அவளுக்கு ஜாஸ்தியானது.

= = = = = = = = = =

பட்னா

பீகார்.

"அப்பா போயிட்டு வரேன்பா" என்று தாயின் கையை பிடித்தபடியே தனது தந்தையை பார்த்து சொன்ன கிஷன், துணி பைகளை எடுத்தபடிய வாசலை நோக்கிச் சென்றான்.

"பாருப்பா. லாரி டிரைவர் நம்ம தோஸ்து தான்.... எப்படியும் போக மூணு நாளாச்சி ஆகும், அவர்கிட்ட வெட்கபடாம எத இருந்தாலும் கேள்ளு."

"சரிப்பா. அம்மா கவலபடாதமா.... நம்ம ஊர்ல இருந்து போன நிறைய பேர் அங்க வேல பாக்குறாங்க. அதனால எதாச்சுனாலும் ஆளுங்க இருக்காங்க"

"சரிபா. அப்பாவுக்கு அப்ப அப்ப போன் பண்ணு. மொபைல், காசு எல்லாத்தையும் பத்திரமா வைச்சுக்கோ."

"சரிம்மா, சரிப்பா. போயிட்டு வரேன். அங்க போய் வேல எப்புடி இருக்குன்னு போன் பண்ணுறேன்."

" டேய்."

"என்னமா?"

"போரறது நல்ல கம்பெனியா?"

"அம்மா. தாஜ்மா..ரொம்ப பெரிய ஹோடலு..........."

கொஞ்சம் நேரம் கழித்து, லாரியில் ஏறி மும்பையை நோக்கி பயணமானான் கிஷன்.

= = = = = = = = = =

சென்னை.

"let the shit be always a shit ......."

"இல்ல ஷபேனம்....நான் சொல்லியே ஆகணும்"

"எதபத்தி?""அது வந்து..."

"நீ ஒரு பொண்ண காலேஜ்ல காதலிச்ச, அதானே ..."

"ஆமா. ஆனா ஏன் அவளை ...."

"அதை நீ சொல்ல வேண்டாம்" என்று சொன்னப்படி அவள் என்னை வந்து அணைத்தாள்.

"சரி. இப்போ சொல்லு, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"

"அதை நான் மும்பைக்கு வந்து சொல்லுறேன்"

"அட நீயும் மும்பைக்கு போறியா"

"இல்ல போறோம்"

= = = = = = = = = =

திவஸ்,

மதிய பிரதேசம்.

"எப்புடி சார். அவன் முஸ்லிம்ன்னு சொல்லுரிங்க ?"

"look ..... it has been circumcisionated "

"இதனால என்ன சார் பிரயோஜனம்?"

" short list பண்ணலாம்ல"

"சார். இப்பெல்லாம் முஸ்லிம் மட்டும் சுன்னத் பண்ணிக்கிறது இல்லையே.....

= = = = = = = = = =

தொடரும்......

Friday, March 12, 2010

தொலைந்த சொர்க்கம் -5


ருத்திர சேனை அலுவலகம்,
மும்பை.


அவன் கேட்ட கேள்வியை கேட்டதிலிருந்து சிரேஞ்சன் கர்க்கரேவின் முகம் அப்படியே சிவந்து போய்விட்டது. சிரேஞ்சன் தனது தந்தைக்கு பிறகு ருத்திர சேனையின் தலைமையை ஏற்று இருந்தான். இந்தியாவின் சொர்கப்புரியான மும்பை மரத்தியர்களுக்கே என்ற வாதத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அரசியலில் தனது முதல் அடியை எடுத்து வைக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான்.


பொறுமையை இழந்த சிரேஞ்சன் தன் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்களைப் பார்த்து ......

"என்னாலும் சரி ... இங்க இருக்கிற ரயில்வே வேலைக்கு நம்ம ஆளுகளை தான் எடுக்கணும் .... எவன் எவனோ வந்து இங்க காசு பாக்குறாங்க, ஆனா நம்ம ஆளுங்க இன்னும் காசுக்கே வழில்லாம இருக்காங்க ....."

மெம்மேலும் வார்த்தை அம்புகளை தொடுத்து அங்கு கூடி இருந்த ஆடு மந்தையை இன போதையை காட்டி தனது கருத்தை ஏற்றுக் கொள்ள வைத்தான்.அவன் பேச்சின் முடிவில் அனைவரையும் ஏதோ பீகார்காரிகள் தான் மராத்தியர்களின் வாழ்க்கையை கெடுப்பதாக எண்ண வைத்து விட்டு, ஜன்னல் பக்கம் போனான் சிரேஞ்சன்.



அங்கே அவன் பார்வைக்கு சர்ச்கேட்கில் இருந்து வந்த கார் அவன் பார்வைக்கு கிடைத்தது. அதில் அமர்ந்து இருந்தவனை பார்த்து காரியம் வெற்றி என்பது போல் விரல் காட்டினான்.


சிரேஞ்சன் கை காட்டிய உடன் அந்த காரில் அமர்ந்திருந்தவன், காரை வேகமாக கிளப்பி கொஞ்ச தூரம் போன பின் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.


AIRTEL EASY RECHARGE ...... பெயர் பலகையில் எழுதிருந்ததை படித்தபடி உள்ள சென்றான்.இரவு நேரமானதால் கடைக்காரன் தூக்கக் கலகத்தில் இருந்தான்.

"ரீ- சார்ஜ். நூறு ரூபாய்க்கு...."

"நம்பர் சொல்லுங்க"

நம்பர் குறித்துக் கொண்டு ரீ-சார்ஜ் செய்தான்.

"சார், செக் பண்ணிகொங்க...."

"எனக்கு இல்லைங்க....தெரிஞ்சவருக்கு ....."

அந்த தெரிந்தவன் கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குப்பத்தில் இருந்தான்.அவன் மொபைல் ரீ சார்ஜ்யான உடன், கையெறி குண்டுகள், தூப்பாக்கிகள், அதற்க்கான தோட்டாக்கள் நிரப்பிய மாட்டு கரி , ஆட்டு கரி லோட் கொண்ட வண்டியை தாஜ் ஹோட்டல் நோக்கி ஸ்டார்ட் செய்து, கிளம்பினான்.


= = = = = = = = = =

ஷபேனம். இன்று இரவு என்னை தாக்கிய புயல்.அவளுக்கு எனது முதல் காதலை பற்றி தெரியுமா தெரியாதா என்ற குழப்பத்தில் கொஞ்சம் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தேன்.அவளிடம் என் காதலை சொன்ன பிறகும் ஷாபியவின் நினைவுகள் என் மனதைவிட்டு போகவில்லை.


உடல் அடுத்த வேளை புணர்வு தயாராகி விட்டாலும், மனம் உண்மையை சொல்ல தயாராகவில்லை.ஷபேனம், night linen clothes யில் அவயங்கள் தெரிய தேவதையாய் அறையில் அங்கும் இங்கும் RD BURMAN யை கேட்டபடி என் உள்ளத்தில் உள்ள காதலை மேலும் மேலும் வளர்த்து கொண்டு இருந்தாள்.

Nature has shaped her appropriately .... she was damn hot

= = = = = = = = = =

தாஜ்
மும்பை.


தனது ஆபீஸ் ரூமில் பதட்டமாய் சயீத் அங்கும் இங்கும் நடைப் போட்டுக் கொண்டு இருந்தார்.எதிர்ப் பார்த்தப்படிய தாதாவிடமிருந்து செல்போன் அழைப்பு வரவே. எடுத்து பேசினான்.

"சார். சொன்ன புரிஞ்சுகொங்க. purchase indent இல்லாம, எதையும் உள்ளே கொண்டு வர முடியாது. அதுவும் மாட்டு கரிக்கெல்லாம் chef கிட்ட இருந்து ஆர்டர் வரணும்."

"கள்ள தனமா கொண்டு போயிரு..."

"இல்லைங்க... store room ledger யை chef shift wise வந்து செக் பண்ணுவாரு...."

"அப்படி வந்த பெரிய பிரச்சனை ஆகிரும். நீங்க என் பெயரே இதில வராதுன்னு தானே சொன்னிங்க ......"


"அடடா... நீ மட்டும் இத பண்ணிரு, நீ ஏதோ project வைச்சு இருக்கியமே , அதுக்கு நான் காசு தரேன், இல்லாட்டி நான் சொன்னது தான் நடக்கும் ..."


கொஞ்ச நேர மௌனமாய் இருந்துவிட்டு " சரி பண்ணுறேன்".


விரித்த வலையில் மீன் சிக்கியதை எண்ணி சந்தோஷமாய் தாதா போனை வைக்கவே மேலும் பதட்டம் ஆனார் சயீத்.

= = = = = = = = = =

Devil's eye ஆபீஸ்

மும்பை .


" அதெல்லாம் தெரியாது. யாரையாச்சு பலி போட்டே ஆகணும். it will make wonders in trp "


இதைக் கேட்ட பின் ஷனந்து யாரை அதற்க்கு பிக்ஸ் செய்தால் மக்கள் வருத்த படுவார்கள் என்றெண்ணியவாறு நின்றுக் கொண்டு இருந்தான்.


"சார்" என்று அழைத்தபடிய விவிதி அவனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்.அப்பொழுது தான் அவளுடைய நிகழ்ச்சி தான் தொடர்ந்து prime time rating யில் ஹிட் அடித்து கொண்டிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.


காயம் பட்ட உதட்டை தடவிய படி அவளை பார்த்து மர்மமாய் சிரித்தான் ஷனந்து.

= = = = = = = = = =

தொடரும் .....

Monday, February 22, 2010

தொலைந்த சொர்க்கம் -4

பகுதி - 4
= = = = = =
தாஜ்
மும்பை


சயீத் தாதாவிடம் இருந்த தொலைப்பேசி அழைப்பை எதிர் நோக்கி காத்திருந்த சமயத்தில் வேறு இரு நபர்கள் பதட்டத்துடன் திருட்டுத் தனமாய் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்னும் மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் அழைப்பு வரும் என்று அவருக்கு தெரிந்து இருந்ததால் அவரால் இயல்பாய் இருக்க முடியவில்லை. சுவாசம் கூட அவரது சக்திக்குள் இல்லை.

அதே கட்டடத்தில் மூன்றாம் தளத்தில் ஒருவன் CCTV கேமராக்கள் இருக்கும் இடங்களை நோட்டம் விட்டுக் கொண்டும், ENGINEERING DEPARTMENT யில் இன்னொருவன் அந்த ஹோட்டலின் MAP , BLUE PRINT யையும் ஜிராக்ஸ் எடுத்து கொண்டும் இருந்தனர்.

= = = = = = = = = =


புனே

அவள் புனேவில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் எதிரில் தனது காரில் அமர்ந்தப்படிய அங்கு வருவோர் போவோரை நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள். அப்பொழுது அவளது செல்போன் தன இருப்பதை உணர்த்த ஒலியை ஒளியுடன் வெளியிட்டது.

டிஸ்பிளேவை பார்த்தாள். தெரியாத நம்பர்.

யாராக இருந்தாலும் பேசிவிடலாம் என்று நினைத்தவாறு எடுத்தாள்.

"ஹலோ...?" என்றாள் கேள்விக்குறியுடன்

"டாக்டர் ....."

"ya .... hope that you are aware that you are speaking to an gynecologist ..."

அதற்க்கு பதில் வந்த உடன்

"sorry ..... am on leave "

என்றுச் சொல்லி வைத்தாள் மித்ரா தாஸ்.

= = = = = = = = = =

ஷபேனம்....இப்பொழுது என் முன் ஒரு புரியாத புதிராய் உலவிக் கொண்டு இருந்தாள். என் காதலை ஏற்று கொண்டாளா இல்லையா என்ற குழப்பத்துடன் நான் அமர்ந்து இருந்தேன்.

கவிதை எனக்கு வாசித்துப் பழக்கமில்லை, ஆனால் எனக்கு இப்ப ஒரு கவிதை வாசிக்க வேண்டும் என்றது போல் இருந்தது. கட்டிலிலிருந்து எழுந்து போய் Leona Lewis யை நிறுத்திவிட்டு RD Burman யை இசைக்க விட்டாள்.

I was feeling nude and there was alot to be felt tonight .


= = = = = = = = = =

சர்ச்கேட்

மும்பை

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இயலாமை உடன் வெளிய வந்த அவர் ...... இல்லை இல்லை அந்த மாதிரியான முக பாவனை உடன் வெளிய வந்த அவர் .....

எதிரில் காரில் அமர்ந்து இருந்தவனை நோக்கி வெற்றி என்பது போல் கை காட்டினார்.


= = = = = = = = = =

Devil's eye ஆபீஸ்
மும்பை .

ஷனந்து கொஞ்ச தூரம் போன பிறகு தனது செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான்...

"அப்ப யாரையாவது பலி போட்ட TRP இன்னும் ஜாஸ்தி ஆகுமா ???"

"....."

"ஆனா எப்புடி ...அவங்க நல்ல முன்னேறினா பிறகு தானே ......"

தொடரும் .....

Friday, February 19, 2010

தொலைந்த சொர்க்கம் -3

பகுதி -3

Devil's eye ஆபீஸ்
மும்பை .

அந்த நியூஸ் சேனலின் MD தனது அறையில் தன் எதிரில் அமர்ந்து இருந்த அந்தச் சேனலின் டாப் நியூஸ் ரிப்போர்ட்டர்களை பார்த்தபடி ;
"எல்லோரும் வந்தாச்சா ???" என்று கேட்டார் ஷனந்து ஷர்மா.
"இல்ல சார். விவிதி இன்னும் வரல" என்று அங்கு அமர்ந்து இருந்த ஏழு ரிப்போர்ட்டர்களில் ஒருவன் சொன்னான். ஷனந்து தனது வழக்கமான கெட்ட வார்த்தைச் சொல்லும் முன் .....

கதவின் அருகே,
டெல்லி பல்கலைகழகத்தின் முதுநிலை பட்டம் வந்து நின்றது மன்னிக்கவும் பட்டம் வாங்கியவள் வந்து நின்றாள்.
"சாரி சார்" என்றபடி வந்து அமர்ந்தாள் விவிதி. வாழ்க்கையில் தனது லட்சியக் கனவுக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவள். ஏனென்றால் அவளுக்கு என்று தனிப்பட்ட நம்பிக்கைகள் எதுவும் இல்லை.

"இன்னும் கொஞ்ச நாள்ல மும்பையில் பெரிய அளவில தகுதல் ஒன்னு நடக்க போரறதா உளவுத்துறை ஸ்மெல் பண்ணி இருக்காங்க. சோ நாம் எதையும் சமாளிக்க தயாராக இருக்கனும். நான் ஒரு வீக் நடக்கும்ன்னு என்று எதிர்ப்பார்க்கிறேன். Are we fit for it?"
"முடியும் சார். அனா இன்னும் கொஞ்சம் வசதி வேண்டும் சார்"
"எனது??"
"நாம சிஸ்டம் கொஞ்சம் வீக்யாக இருக்கு சார். tele-conference ல அப்ப அப்ப வாய்ஸ் பிரேக் ஆகுது சார். போன ப்ராஜெக்ட்ல கூட இதே பிரச்சனை தான் சார். அதான் அப்ப TRP கம்மி ஆகிருச்சு"
"அது சில நொடிகள் தானே"
"அதுக்குள் வேற சேனலுக்கு வாய்ப்பு போயிரும் சார்"
"சரி. வேற என்ன இருக்கு"
"பார்த்து தான் சொல்லனும் "

"சரி. இதை கொஞ்சம் லீக் ஆகாமல் பார்த்துகோங்க. நெதர்லாந்து brands சிலது இந்தியாவுக்கு வருது. அதனால மார்க்கெட்டிங் department TRP இருந்த அந்த promoting ப்ராஜெக்ட் நாமக்கு தான்னு சொல்லி இருக்காங்க. பத்து கோடி கிட்ட assured ROI"
"சரி சார். நாளைகே இதப் பற்றி ரிப்போர்ட் தரோம்"
"அது மட்டும் இல்லை. நாளை முதல் நீங்க எல்லோரும் டெய்லி ஒரு கவர் ஸ்டோரி தரனும். எதுக்கு ரேடிங் ஜாஸ்திய இருக்கோ அவங்களுக்கு தான் இந்த ப்ராஜெக்ட்"
நட்பு இருந்த இடத்தில பகமை உணர்வுடன் கலைந்து சென்றனர். எல்லோருக்கும் அந்த ப்ராஜெக்ட் அவங்க வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது தெரிந்து இருந்தது.
விவிதி மட்டும் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். வாழ்வில் அடுத்த நிலைக்கு போகும் நேரம் இது என்று உணர்ந்து இருந்ததால் இந்த ப்ராஜெக்ட்யை கை விட அவளுக்கு மனமில்லை.
கொஞ்ச நேரம் கழித்து, வெற்றிகரமாய் ப்ராஜெக்ட் கிடைத்த சந்தோஷத்தில் சோர்வாக வெளியே வந்தாள்.

கொஞ்ச தூரம் நடந்து போனவளை ......

"hey ..... confirm that uplinks are on smooth mode ...???"


= = = = = = = = = =

சயீத் கொஞ்சம் அல்ல ரொம்பவே பதட்டமாய் தான் இருந்தார் எந்நேரமும் அவருக்கு அந்த தாதாவிடமிருந்து அழைப்பு வரும் என்பதால் தான்.

அப்பொழுது அவரது செல்போன் ஏதோ ரஷ்ய நாட்டின் இசையை வெளியிட்டது.

ஒரு மினிஷம் பயத்துடனே எடுத்து டிஸ்பிளேவை பார்த்தார்.

மும்பை நம்பர் இல்லை. அவரது மனம் கொஞ்சம் சாந்தமானது. பீகார் நம்பர்.

பேசியது கிஷன் ......

"ரொம்ப நன்றி சார் ......"

"நன்றி எல்லாம் இருக்கட்டும் ...இன்னும் நாலு நாள் தான் இருக்கு வேலைல சேர...சிக்கரம் வந்து சேரு...."

இந்த மாதிரியான சிறுச் சிறு உதவிகள் தான் அவரது வாழ்க்கையில் கொஞ்சமாவது நிம்மதி தந்துக் கொண்டு இருப்பதாய் நம்பிக் கொண்டு இருந்தார். மற்ற நேரங்களில் எல்லாம் மாதம் முதல் தேதி வந்தாலே அந்த மாதம் கட்ட வேண்டிய due க்களிலே மனம் போய்...பயம் திரும்பி வருகிறது அவருக்கு.

இன்னும் அவர் எதிர்ப் பார்த்த அழைப்பு வரவில்லை. ஒரு நிமிஷம் அவரது மனைவியும் குழந்தைகளும் அவர் கண் முன்னே வந்து போனார்கள்.


= = = = = = = = = =

ஷபேனம் என்னைப் பார்த்து மர்மம் கலந்த வெட்க சிரிப்பை ஒன்றை தந்தாள். எனக்கு அதைப் பார்த்தப் பிறகு அவஸ்தையாய் இருந்தது.

மெல்ல மெல்ல என் அருகே வந்து , தோல் மீது கை போட்டப்படியே ....

"give me some time baby " என்று சொன்னாள்.



கொஞ்ச தூரம் போனவள் திரும்பி என்னை பார்த்து ....

"and also dont use safety here afterwards ....." என்று சொல்லியப்படி நான் மீதி வைத்து இருந்த காண்டங்களை குப்பை தொட்டியில் போட்டாள்.




தொடரும் .....

தொலைந்த சொர்க்கம் -2

பகுதி -2

தாஜ்,
மும்பை.

அன்று காலையிலிருந்து கொஞ்சம் பதட்டமாய் தான் இருந்தார் அந்த ஹோட்டலின் PURCHASE MANAGER சயீத். நேற்றுயிலிருந்தே இப்படி தான். அதுவும் ஒரு பெரிய தாதாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்.

பரபரப்பான மனநிலமையுடன் தனது அலுவலகம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். மனிதனின் அறிவு குரங்காய் மாறும் வயதில் அவரிருந்தார். 40 ........ பார்பதற்கு 34 போல் இருந்தார்.

= = = = = = = = = =


சர்ச்கேட்
மும்பை
போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த இரவில் கொஞ்சம் தயக்கமாய் தான் அந்த வயதான ஆள் நுழைந்தான். அங்கே இருந்த ஹெட் கான்ஸ்டபிள் அருகே போய் ......
"சார்...."
"என்னயா??"
"சார். யார்ன்னு தெரியல தொடர்ந்து முன்னு நாளா யாரோ சில பேரு பீச் பக்கமா சந்தேகமா சுத்திகிட்டு இருக்காங்க சார்"
"யார்ன்னு தெரியுமா?"
"வெளிநாட்டுகாரங்க மாதிரி இருக்காங்க சார்"
"யோவ். அது டூர்ரிஸ்ட்யாக இருக்கும்"
"இல்ல சார். பார்த்த அப்படி தெரியல சார்"
"பின்ன ...."
"எனக்கு சந்தேகமா இருக்கு சார்"
"அதுக்கு?"
"நீங்க வந்து பார்க்கனும் சார்"
"உன் சந்தேகத்துக்கு எல்லாம் நாங்க வர முடியாது... போ போ....."
"சார்........"
"இப்போ நீ போகலன்ன உன்னை சந்தேக கேஸ் ல உள்ள தள்ளிருவேன்"
அவன் ஏமாற்றத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே சென்றான்.

= = = = = = = = = =

பிளாசா ஹோட்டல்

நியூயார்க்
காலியாக இருந்த அந்த பாரில் இருட்டின் மறைவில் இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
"இது அவசியமா???"
"அவசியமோ ...... அவசியம் இல்லையோ ; காசு வாங்கியாச்சு. செய்துதான் அகனும்."
"சரி. இதில டிவி நியூஸ் சேனல் ஆளு எப்படி வந்தான்???"
"எல்லாம் TRP செய்ற வேலை தான். viewership ஜாஸ்தி ஆச்சுனா ....... அவனுக்கு லாபம் தானே"
"௦ஓகோ..... இப்படி போகுதா சங்கதி"
"சரி சரி ...... வெளில போகும் பொழுது ..... நான் சொன்ன ஹோட்டல் ல அந்த பெயர் ஒரு ரூம் புக் பண்ணிரு.....அது தான் CODE WORD . ...."
"சரி அப்பரும் ...."
" நீ இத பண்ணு முதல"

= = = = = = = = = =


"ஏன்......என்ன திடிர்ன்னு கேட்குற?" என்று கேட்டப்படி ஷபேனம் அருகே போனேன்.

"sources say that something is going to wrong "

"aa .... sources ...... many a times they have proved that they are only shit.. nothing else"

"ok , leave them .... but we have been ordered to slow down the projects in mumbai for quiet sometime"

அவள் தந்த காப்பியை குடிதப்படிய அவள் சொன்னதை நம்ப மறுப்பதாய் தலையாட்டினேன் ...

"no anand ...you have to be serios in this ...."

குளித்து முடித்தப் பிறகு ....அமைதியாய் இருந்த மனம், அவளுடன் கொண்டு இருந்த அறு மாதக் கால நட்பு தற்பொழுது காதலாக மாறி இருந்த சமயத்தில் அவளுக்காக அவள் சொன்னதை யோசிக்க தூடங்கியது. ஆனால் அதை விட எனது காதலை அவளிடம் எப்புடி சொல்வது என்பதே எனக்கு பெரிய யோசனையாக இருந்தது.

சற்று நேரம் ஆழமாய் யோசித்தப் பின் எதிர் சோபாவில் உட்கார்து இருந்த அவளை பார்த்து மிகுதியான தவிப்புடன் கேட்டேன் ....

"shabenam . "

"what ??"

"will you marry me "

= = = = = = = = = =

இந்திய - பாகிஸ்தான் எல்லை

அவன் எதிரே பருவ வயதில் இருக்கும் நான்கு விடலை வாலிபர்கள் அமர்ந்து இருந்தார்கள்.


அப்பொழுது அவன் மயக்கும் குரலில் .....


"இதை செய்தால் எல்லாம் வல்ல இறைவன் சந்தோசபடுவான் ; உங்களுக்கு சொர்க்கத்தில் 14 கன்னி பெண்களை பரிசாக தருவான்"


"உண்மையாகவா!!"


"ஆமம். அது மட்டும் அல்ல. உங்களுக்கு மறுபிறப்பில் நீங்கள் அமெரிக்காவில் பெரிய பணக்கரனாய் பிறக்க அருள்புரிவான்"


விடலைகள் கற்பனையில் மிதந்துக் கொண்டு இருப்பதை கண்டு அவன் மர்மமாய் சிரித்தான். அந்த விடலைகளுக்கு மத சொற்பொழிவை விட அவருடைய இந்த பேச்சு ரொம்ப சந்தோஷத்தை தந்தது. ......

தொடரும் .....

Wednesday, February 17, 2010

தொலைந்த சொர்க்கம் -1

= = = = = = = = = = = = = = = = = = = =

பகுதி - 1

சென்னை, தமிழ் நாடு.
இரவு :09 :00

அவள் சிரித்தபடிய அவளுக்காக கார் பார்கிங்கில் காத்து கொண்டு இருந்த என்னை நோக்கி வந்தாள். அவளும் நானும் ஒரே ஆபீஸ். அன்று முழுவதும் இருவரின் கண்களும் அடிக்கடி சந்தித்துச் சிரித்துக் கொண்டன. இரவு நேர தென்றல் ; அவளை பார்த்தப் பிறகு என்னை ஏதோ இம்சித்தது.
சென்றோம் ; சென்னையில் உள்ள ஓர் பிரபல ஹோட்டல் பார்க்கு. singles bar , அதனால் எங்களுக்குள் தயக்கம் இல்லை.
அமர்ந்த பிறகு .....
"B-52 with vodka " என்று சொன்ன பிறகு என்னை பார்த்தாள்.
"Manhattan" என்றேன் நான்.

= = = = = = = = = =

திவஸ், மதிய பிரதேசம்.

மும்பை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த அந்த பிணத்தை சுற்றி போலீஸ் நின்று கொண்டு இருந்தது. ஆண் பிணம். ஆனால் அதனுடைய பிறப்பு உறுப்பு தனியாக ஐந்து அடி தூரத்தில் ஈ மொய்தப்படி கிடந்தது.

"சார் எப்புடி, இத ஒரு பொண்ணு தான் கொலை செய்ஞ்சு இருப்பன்னு சொல்லுரிங்க??" என்று கேள்விக் கேட்ட படிய தனது சீனியரை பார்த்தான்.

"some girl have cumed on him " என்று அந்த பிணத்தினுடைய தொடை பகுதிகளை காட்டியப்படி சீனியர் சொன்னார்.

அப்பொழுது புதருக்குள் இருந்து வந்த நாய் ஓன்று ஆந்த உறுப்பை முகர்ந்து பார்த்துவிட்டு ஓடி சென்றது.

= = = = = = = = = =

கிடைத்தது நான் சொல்லியது. ஒரு sip க்கு பிறகு அவளைப் பார்த்தேன் ; மந்தகசமாய் சிரித்தாள். 555 pac லில் இருந்து ஒரு cigar எடுத்து பற்ற வைக்க போன்னேன்.
இதை பார்த்த பார் செக்யூரிட்டி என் அருகே வந்து.....
"sir. smoking is prohibited here"
"ok. is there any smoking zone near by??"
"no"
வேறு வழி இல்லாமல் ஐம்பது ரூபாய் தந்தேன் ; அவன் வாயை முடி கொள்ள.
"shabenam. cigar??"
"its not my brand"என்று சொல்லியேவரே தனது கை பையில் இருந்து எடுத்தாள் menthol flavor. 120 mm ; பெண்களை குறிவைத்து சந்தையிட பட்டவை. அந்த flavor எனக்கு பிடிக்காது. மது அருந்திய பின்.....
பேசினாள்.
அவளின் பருவகால காதலை பற்றி ,காதலனின் தந்தையுடன் அவளுடைய தாய் கொண்டு இருந்த கள்ளக்காதலை, அதனால் அவள் அடைந்த அவமானத்தை பற்றி,
இதனால் அவளின் காதல் எவ்வாறு தோற்றது,
அவள் இருக்க ; வேறு ஒருத்தியுடன் அவனுக்கு நடந்த விருபபமில்லாத கல்யாணம்,
மனதைத் தேற்ற படிப்பில் கவனத்தை மாற்றியதை......
எல்லாம் சொன்னாள்.
கேட்க கேட்க எனக்கு அவள் மேல் இருந்த காமம் போய் ; ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது.


ஏறக்குறைய அவள் வாழ்கையும் என் வாழ்கை போலவே இருந்தது. நானும் என் சொர்கத்தையும் தொலைத்து விட்டேன். சுழ்நிலை கைதியாக இருந்த பொழுது ஏற்பட்ட தோல்வி.இன்று நான் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும் ; அன்று கல்லுரி முடித்த நிலையில் என்னால் ஒரு வாக்குறுதி தர முடியவில்லை.அதன் பிறகு மேலப் படிப்பு படித்து, பிறகு ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலை கிடைத்தது ; இங்கே இப்பொழுது ஒரு உத்தர் பிரதேச அழகியுடன் இருக்கிறேன்.



எனது சிவிக் காரில் அவள் குடி இருக்கும் apartment க்கு வந்துயடைந்தோம்.
கார் பார்கிங்யை நோட்டம் விட்டபடி ; அவளிடம்
"hey will my car find a place here"
"look for my lot"
“hmm. What happened to your car?”
“its in the office itself. But don’t worry the keys are with me and have asked anna to have a look on it”
“oh, that drunkard. Do you still believe him?”
“yap. What to do”
“where is your lot”
“over there”

அவள் flat அருகே வந்ததும் ; அவள் கதவுகளை திறந்தாள்.
அவள் கதையை கேட்டபின் அன்று இரவு பிளான் செய்தபடி ஏதும் செய்ய தோன்றவில்லை.உடலில் எழுச்சி இல்லை.
மனம் ஒரு வித மயான அமைதியில் இருந்தது.
"சரி ஷபேனம். நான் வரேன்."
"என்னாச்சுப்பா" என்றாள் அவளின் மழலை தமிழ்யில். அதற்கே நான் என்னிடத்தில் இல்லை. சொக்கி போகிவிட்டேன்.
"இல்லை...... இன்று வேண்டாமே..."
"இல்லை இன்று நீ எனக்கு வேண்ணும்"
மறுப்புடன் நான் செல்ல எத்தனித்த போது என் சட்டையை பிடித்து இழுத்தாள்.அவள் இழுத்த வேகத்தில் நான் அவள் மேல் மோதினேன்.
அருகே வந்த அவள் எனது இரு கன்னங்களையும் நக்கினாள். பிறகு எனது உதட்டை கவ்வினாள்.
சிறிது நேரம் என் உதடுகள் அவள் உதடுகளை அடக்க முயற்சித்தது. அவ்வாறே அவள் உதடுகளும்.

நாவுகள் நலம் விசாரித்து கொண்டன.
கதவை முடிவிட்டு.
சென்றோம் கட்டிலுக்கு.
முதலில் அவள் ஆளுமையில் நான்.
பிறகு என் ஆளுமையில் அவள்.
அவள் என் ஆளுமையில் இருந்த போது ஏன்னோ கண்ணதாசன் எழுதிய " உனக்கும் கிழே ; உள்ளவர் கோடி ; நினைத்து பார்த்து நிம்மதி நாடு:" என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.
சிரித்தேன்.
அவளும் சிரித்தாள்.
அந்த சிரிப்பினால் என் மனதிற்குள் தீபாவளி.
அப்பொழுது ஷபேனம் முகத்திற்கு பதிலாக ஷாபிய சயீத்யின் முகம் என் கண்களில் வந்து போனது.
எழுந்தேன்.
அவளிடத்தில் ஆண்மையின் சாட்சிகள்;
என்னிடத்தில் பெண்மையின் சாயல்.
உட்கார்ந்தேன்.
"என்னாச்சுப்பா ஆனந்த்தேவ்?"
"ஒன்னும் இல்லை"
சரி மனநிலைமையை மாற்ற.......
“so how do you feel honey ??”
“cloud nine”
“hmm”
“how do you feel”
“me too the same ”
சற்றென்று செல்லமாய் அறைந்தாள்....

= = = = = = = = = =

பட்னா, பீகார்.

இரவு சினிமா பார்த்துவிட்டு வேலைக் கிடைக்காத வருத்ததுடன் வீட்டுக்கு வந்த கிஷனுக்கு , அவன் பெயருக்கு வந்து இருந்த லெட்டரை பார்த்ததும் சந்தோசம் பொறுக்கவில்லை. இனிமேல் வாழ்வில் பொற்காலம் தான் என்று நினைத்தான். மும்பை தாஜ் ஹோட்டலில் வேலை. PURCHASE EXECUTIVE .

= = = = = = = = = =

"ஆனந்த். கட்டாயம் நீ மும்பைல நடக்கிற conference க்கு போய் தான் ஆகனுமா??" என்று தனது கண்களில் தவிப்பை வைத்தப்படி கேட்டாள் ஷபேனம்.

தொடரும் ....

Thursday, December 24, 2009

மேவி .....ஐ லவ் யூ - 3

ஆபீஸ் பிளாக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக்கும் இடையே இடது பக்கமாய் திரும்பினால் கொஞ்சம் தூரத்தில் லேடீஸ் டாய்லேட் இருக்கிறது. பாஸ்கட் பால் கோர்ட்ல இருந்து அதன் முகப்பை பார்க்க முடியும். பயற்சியில் சேர்ந்த நாள் முதல் எனக்கும் அப்பாஸுக்கும் அதனுள்ளே எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் இருந்தோம்.

இருந்தாலும் பயம் தடை சொன்னது.

அதற்கு நன்கு ஆலோசித்த பிறகு .....முகுர்த்தம் குறித்தோம்.

வியாழன் மாலை.

முகர்த்த நேரம் கடந்தும் எண்ணம் நிறைவேறவில்லை. ஐந்து மணி, வழக்கமாய் இந்த நேரத்தில் கூட்டம் இருக்காது. இப்பொழுதும் கூட்டமில்லை தான் அங்கங்கே ஓன்று, இரண்டு பேர் இருந்தார்கள்.

நாங்கள் இருவரும் மெல்ல மெல்ல இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தோம். யாரவது வருவது போல் தென்பட்டால், அந்த பக்கம் இருக்கும் கம்ப்யூட்டர் பிளாக்கு போவது போல் பவனை காட்டினோம். இன்னும் ஐந்து ஜன்னல்கள் தான் இருந்தது கடக்க.

ஓன்று ....

இரண்டு ....

மூன்று ......

எனக்கு அப்பொழுது ஓர் சந்தேகம் வந்தது.

"டேய் ...இதை இன்னிக்கே பார்தகனுமா ??"

"பேசமா வா ....."

அப்பாஸ் ரொம்ப டென்ஷனாக இருந்தேன், ஏதோ மணமேடையை நோக்கி போகும் மணமகன் போல். கக்குசுல அப்படி என்ன இருக்கு ..... திருச்சில நடக்கும் கண்காட்சிக்கு கூட நான் இப்படி போனது இல்லை. சற்று மெதுவாக தான் போனோம். ஓர் பெண் அந்த வழியாக வரவும் எங்களின் நடை உரைநடையானது. என் பார்வை அவள் மார்ப்பின் மேல் போனது.

ஆதாமுக்கு ஏவாள் ஒரு பெண் என்ற நினைவு வரவே இல்லை. அவனிடத்தில் இருந்த உறுப்பு அவளுக்கு இல்லாதது, ஆதாம் ஓர் பொருட்டாக கருதவில்லை. ஆனால் ஏவாள் வயதிற்கு வந்த பின் அவளின் உடலில் நடந்த பருவ மாற்றங்களால், வளர்ந்த மார்ப்பங்கள் அவனை ஏன்னோ செய்தது. அதை வரை இல்லாத ஓன்று, அது ஏன்ன என்ற கேள்விகளால் குழம்பிய நாளில் இருந்து ஆண்களுக்கு பெண் என்பவள் அதிசயங்களின் , ரகசியங்களின் இருப்பிடமாக தான் இருக்கிறாள். அதற்கு நான் மட்டுமென்ன விதிவிலக்க ???

அப்படி ஆராய்ந்து கொண்டு இருக்கும் போது யாரோ எங்களை நோக்கி சத்தம் போடுவது போல் ஆழ்கிணற்றின் உவமைகள் போல என் காதுகளில் கேட்டது. திரும்பி பார்த்தேன். அவள் முகம். அவளின் முகம் தாங்கிய அவளது உடல்.

குளிர் காற்று வீசியது. ஜன்னல் பக்கம் நின்ற என்னை யாரோ இழுப்பது போல் உணர்ந்தேன். காற்றில் வேகமாய் அவளின் முக பிம்பத்தை கண்களில் ஏந்தி...... பறவை போல் பறந்து...மேடு பள்ளங்களை கடந்து கொண்டு இருக்கும் போது......

"டேய் ....என்னடா ஆச்சு ...வந்ததில இருந்து அப்படியே இருக்க ..."

மேகங்களிடையே பறந்து கொண்டு இருக்கும் நேரத்தில், என்னை தவிர என் வேகத்தில் யார் பறப்பது என்று அறியும் நோக்கத்தில் .......

நினைவு திரும்பி வந்து பார்த்த பொழுது விடுதியில் இருந்தேன். அப்பாஸ் ஏதோ ஓர் காரணத்துக்காக என்னை கையை பிடித்து உலுக்கி கொண்டு இருந்தான்.

"யார அவ ?"

"யாரு ....."

இந்த நேரத்தில் படித்து கொண்டு இருந்த ராஜேஷ் திரும்பி பார்த்தான்.


ராஜேஷ்.

நான் எப்படி இந்த கல்லூரிக்குள் தள்ளப்பட்டேன்னோ அதே மாதிரி அப்பாசும். ஊடக துறை சார்ந்த படிப்பு படிக்க வேண்டும் என்ற அவனது ஆசையும் நிராசையானது.



எங்களுக்கு வகுப்புகளில் நடத்தபட்ட பாடங்கள் ஏதும் புரியவில்லை. புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. ரச சாதத்திற்கு தேங்காய் சட்னி எவ்வளவு பொருத்தமாய் இருக்குமோ அந்த அளவுக்கு நாங்கள் பொருந்தி போய் இருந்தோம். ராஜேஷ் கிளாஸ்ல எங்கள் இருவரிடையே அமர்பவன். அப்பாவி அதனால் எங்களுக்கு அவன் மேல் பிரியம். படிப்பாளி. வகுப்புகளில் தரும் assignment களை முடிக்க அவனுடைய தேவை எங்களுக்குள் இருந்தது. அதனால் அவனை எங்களோடு வைத்து இருந்தோம்.



"அவ நம்ம கிளாஸ் தான்டா...." என்றான் அப்பாஸ்.

காதலின் புனிதம் நிர்வாணத்தில் ஆரமிக்கிறது என்று படித்துள்ளேன். அதனால் தான் அவள் மேல் எனக்கு காதல் வந்ததோ ....... அவளுக்குள் என் மேல் காதல் வர அவளும் என்னை அதே நிலையில் பார்க்க வேண்டுமா ??? என்கிற மாதிரி எல்லாம் கொக்கு மக்காக யோசிக்க ஆரமித்தேன் அவளை வகுப்பகளில் கவனிக்க ஆரமித்த பிறகு, தூக்கம் கூட வருவதில்லை.



பிறகு வந்த நாட்களில் அவள் மேல் ஒரு பிரேமை கலந்த ஆளுமை வந்தது. வசந்தக்காலத்தில் பூக்கும் மலர்களை போல வகுப்பறையில் என்னுள் சந்தோஷங்கள் பூத்து கொண்டே இருந்தது அவளை பார்க்கும் நேரங்களில் எல்லாம். ரோமியோ ஜூலியட்யாய், அம்பிகாபதி அமராவதியாய் கற்பனைகளில் நான். ஸ்கூல்ல அவள் வேற குரூப், நான் வேற குரூப் அதனால் போதிய அறிமுகமில்லை எனக்கு காதலை வளர்க்க.......


தொடரும் ......

Wednesday, December 23, 2009

மேவி .....ஐ லவ் யூ - 2

ST ANNE 'S GROUND யை தாண்டி போனால் LAWRENCE HALL பக்கம் இருக்கிறது பெண்கள் விடுதி. அவர்கள் சொன்னது சின்ன வேலை தான். விடுதி ஜன்னல் பக்கமாய் போய் ஹாரிதாவின் ஹால் டிக்கெட்யை எடுத்து வர வேண்டும். அது அவள் டேபிளில் தான் இருக்குமாம்.

ஜன்னல் அருகே போன்னேன்.



மறுநாள்.

கணக்கு பரீச்சையில் சரியாக எழுத முடியவில்லை. எல்லாம் மறந்தது போல் : எவ்வளவு நினைவு படுத்தி பார்த்தும் ஞாபகம் வரவில்லை. கண்களை மூடினால் அதே காட்சி தான்.

ஒரு மணி நேரம் முன்னாடியே answer - sheet யை தந்து விட்டு வெளியே வந்தேன்.


= = = = = = = = = =



மே 1999

"இல்ல நான் hotel management தான் படிப்பேன் ......."

"டேய் சொன்ன கேள்ளுடா....." என்றார் அப்பா.

"அது எல்லாம் முடியாது .....என் வாழ்க்கை,நான் தான் முடிவு எடுப்பேன் ......" என்று நான் சொல்லி முடித்த மறுகணம் பெரிய அண்ணன் வேகமாய் வந்து பலமாய் ஒரு அரை விட்டார்.



= = = = = = = = = =


ஜூன் 1999

காரில் பயணித்து கொண்டு இருக்கிறேன். காருடைய நிழல் நீளமாக இருந்து காரின் உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தது. சென்னை நோக்கிய பயணம். இரண்டு கார்கள்.

பெரிய அண்ணன் காரில் நான் இருந்தேன். கூடவே அண்ணி. சின்ன அண்ணன் அந்த காரை ஒட்டி கொண்டு இருந்தார்.


கதவை யாரோ தட்டுறாங்க. ......

வந்தது பக்கத்து ரூம் எம்பிஏ பசங்க. ஏதோ எகனாமிக்ஸ்ல
ஏதோ சந்தேகமாம். (என்ன கொடுமை சார் இது).ம்ம்ம் மணி 7 :30 ஆகிருச்சு. போய் சாப்பிடனும். வழக்கமாய் இந்திரா காந்தி சிலை பக்கத்தில இருக்கிற அரிய பவன்ல தான் சாப்பிடுவேன். கணபதி மெஸ் முடினத்தில் இருந்து இங்கே தான், அதுவும் பக்கத்து ரூம் பசங்க தான் சொன்னங்கன்னு போய் சாப்பிட ஆரமிச்சேன். வர வர அங்கேயும் டிப்பன் நல்ல இல்லை. அதனால் சேகர் மஹால் பக்கம் கோவை மெஸ்ன்னு ஏதோ புதுசாய் வந்து இருக்காம். இன்னைக்கு அங்க தான் ஜாகை. போயிட்டு வந்து கதையை தொடருகிறேன்.


மணி 8 : 20 .

ரூம்க்கு இப்ப தான் வந்தேன். கோவை மெஸ் பரவல. ஆன முத நாளே ரொம்ப கேள்வி கேட்டுட்டாங்க.

"வொர்க் பண்ணுரிங்க சார் ..?"

"ஆமாங்க....."

"என்ன சம்பளம் வரும் நமக்கு ??"

சொன்னேன்.

"அவ்வளவு காசுக்கு ஆபீஸ்ல என்ன பண்ணுவிங்க சார் ......."

நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். வழக்கமாய் ஆக மாட்டேன் ஆனால் பசி நேரத்தில் இப்படி அவன் கேட்டதால் ....

"ஆபீஸ் போன உடனே பேண்ட்யை கழுட்டி, பின்னாடி எண்ணையை தடவிக்கிட்டு ....குனிஞ்சு நிக்கணும்...... "

"என்ன சார் ...இப்புடி சொல்லுரிங்க ...."

"யோவ் ...முதல டிப்பன் வைச்சுட்டு, எது வேணாலும் கேள்ளு சொல்லுறேன். மனுஷன் நாள் புல்லா வேலை பார்த்துட்டு பசியோடு வந்தா, நிக்க வைச்சு கேள்விய கேக்குறிங்க ....."



ஜன்னல் திறந்து விட்டேன் ...நம்ம கற்பனை குதுரை ஓட வசதியா இருக்கும்ல. கதைக்குள் போறதுக்கு முன்னாடி நம்ம ஹீரோவை பற்றி எனக்கு மட்டும் தெரிஞ்ச உண்மையை சொல்லியாகனும். ஹீரோ பிறந்த பொழுது என்னசுன்ன ....

"என்னங்க ...பாருங்க உங்க பையன் பிறந்த உடனே உச்சா போறேன்.... அவனை டாக்டர் க்கு தான் படிக்க வைக்கனும்" என்றாள் நம்ம ஹீரோட அம்மா. உடனே அதற்கு கவுன்ட்டர் தந்தார் ஹீரோட அப்பா ....

"இல்லடி...நல்ல பரு உச்சா ஓட ஆய் போறான்....அதனால் அவனை ENGINEER யாக ஆகுவேன்..."


சரி கதைக்குள் போகலாமா ???


இது வரைக்கும் யாருமே 95 % க்கு குறைந்தது இல்லை .....அதனால் REC யா IIT யா என்ற கேள்வி தான் எழும், எதொன்றில் அட்மிஷன் கிடைத்து விடும்; அதனால் எல்லோரும் ரிசல்ட் வரும் முன்னரே கூடி ஓர் கொண்டாட்டத்தை அனுபவிக்க ஓன்று சேர்ந்து விடுவார்கள். இந்த வருடம் எனக்காக ஓன்று சேர்ந்தனர்; கொண்டாட்டம் இல்லை. 78 % தான்.

புழுவை போல் பார்க்க பட்டேன். ஆனால் நான் அடிக்கடி கண்களை முடி ......கொடைக்கானல் குளிரில் LADIES ஹோச்டேல் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு இருந்தேன்.

குடும்ப கெளரவம். என் கனவு கனவாகவே போய்விட்டது.

சென்னை வந்து சேர்ந்தோம் ...... என்னவோ சாபத்தில் பிடியில் இருக்கும் ஓர் வாகனத்திலிருந்து இறங்கியது போல் ஓர் உணர்வு. நான் சேர போகும் கல்லூரி முன்பு இருந்தோம்...

நான் முதல் முறை கல்லூரிக்குள் அட்மிஷன்க்காக சென்ற சமயம். அது வரைக்கும் நகர பெண்களை பற்றி கேள்விப்பட்டு தான் இருக்கிறேனே தவிர பார்த்ததில்லை. அப்பொழுது தான் சென்னைக்கு முதன் முறையாக வந்தேன், உண்மையில் பெண்களில் அத்தனை விதமான அழகு உள்ளது என்று அன்று தான் அறிந்தேன். அப்பாஸ், யுவனோடு கல்லூரியிலும் படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் போனது . தேவதைகளுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது சனியன்களை பற்றி என்ன கவலை. LIFE ல FIGURE வந்த உடனே நண்பனை CUT பண்ணி விடுவது தானே தமிழ் நாட்டின் பாரம்பரிய வழக்கம்.

எதிரில் இருக்கும் ஹோட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தோம்.

SRENT ENGINEERING COLLEGE ..... கல்லூரியின் பெயர் சொன்னது பளபள எழுத்துக்கள். பணக்கார கல்லூரி, பணம் படைத்தவர்களுக்கான கல்லூரி.

குடும்பத்தை பொறுத்த வரைக்கும் , குடும்ப கௌரவத்தை மேம் மேலும் தொடர செய்யும் இடம்.

கனவுகளை பொசுக்கிய இடம் எனக்கு. சிந்தனைகள் பல எண்ண காற்றலையில் .....மனதிற்குள் குழப்பம்.


பெரிய அண்ணனுடைய குரல் : கேட்ட உடனே நினைவுகள் திரும்பின.

அண்ணன் இருக்கும் இடம் நோக்கி சென்ற பொழுதில் தான் கவனித்தேன் ...... அட்மிஷனுக்கு வந்திருந்த பெண்கள் அழகாய், தேவதைகளாய். போட்டிக்கு அப்பாஸ் இல்லை, இல்லாவிட்டால் பெண்களுடன் என்னை பேச விடாமல் அவனே எல்லோரையும் கவர்ந்து இருப்பான். அவன் இங்கு சேர்தது ஓர் வகையில் சந்தோஷமே. பிகர்கள் இருக்கும் இடத்தில நட்புக்கள் எல்லாம் அந்நிய நாட்டு சதிகளே.எப்புடியும் படிப்பு முடிவதற்குள் இரண்டு மூன்று பிகர்களை கரெக்ட் பண்ணிவிட முடியும் என்ற நம்பிக்கை, அப்பாஸ் என்னுடன் வந்தால் இதெல்லாம் முடியாது.

"டேய் ....அப்பா உன்னை கூப்பிட்டார் ..."

"என்ன ..அப்பா?"

"அமான் அங்கிள் போன் பண்ணினார்டா .....அப்பாஸையும் இங்க தான் சேர்க்க போறாராம் .....சந்தோசம் தானே ?"

நான் சும்மா ஒப்புக்கு சிரித்தேன்.

= = = = = = = = = = = =
செப்டம்பர் 1999

"பேண்ட்யை கழட்டுரா ......"

வகுப்புகள் ஆரமித்து சில நாள் சென்று இருக்கும். விடுதி வாழ்க்கை எனக்கு ஒன்றும் புதுதில்லை என்பது சிக்கிரம் ஒத்து போனது. இரவு நேரங்களில் சாப்பிட்ட பின் சூடாக பால் குடிப்பது எனக்கு பழக்கம். அப்படி கூடிய வெளிய சென்று விட்டு உள்ளே வரும் பொழுது தான் சீனியர்களிடம் மாட்டி கொண்டேன்.

ரொம்பவும் ஸ்ட்ரெஸ் பண்ணினாங்க. ரொம்பவே பொறுமை காத்தேன். ஓர் கட்டத்தில் முடியவில்லை.

பிரின்சிபால் ரூம்.

பிரின்சிபால். டீன். வார்டன். சப்-இன்ஸ்பெக்டர்.

அதற்குள் தகவல் கிடைத்து. பெண்களும் விடுதியிலிருந்து வந்து இருந்தனர். என்னையும், அப்பாஸையும் சுற்றி ஏதோ அரசியல் நடந்து கொண்டு இருந்தது. காலேஜ்க்கு புதியவர்கள் என்பதால் எங்கள் பேச்சு எடுபட்டது.

ஆனால் இதையெல்லாம் விட ......பழகிய பெண்ணுடைய முகத்தில் தான் என் முழு கவனமும் இருந்தது.

அவளை நான் ஏற்கனவே ஓர் முறை ஸ்கூல்ல பார்த்து இருக்கிறேன். கணக்கு பரீச்சைக்கு முந்திய இரவில்..... ஆனால் இந்த வாட்டி அவள் உடைகளோடு இருந்தாள்.


தொடரும்

Tuesday, December 22, 2009

மேவி .....ஐ லவ் யூ

பெருங்களத்தூர் முதல் ரயில்வே கேட் வழியாக வந்து செந்தில்முருகன் கம்ப்யூட்டர் சென்டருக்கும் சைக்கிள் ஸ்டாண்டுக்கும் நடுவே போகும் படிகள் வழியாக வந்தால் என் அறைக்கு வரலாம். ரயில்வே ஸ்டேஷன்யில் இருந்து ஐந்து நிமிடங்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதலாய் மூன்று நிமிடங்களாகும். என் அறைக்கு வருபவர்கள் சொல்லும் ஒரே குறை வாகனங்களை நிறுத்த இடம் இல்லாதது தான். இதற்காக எதிரில் இருக்கும் பிரதர்ஸ் பேக்கரி முன்பு நிறுத்துவிட்டு வருவார்கள். மாவு மில் முன்பு நிறுத்த, மில்லின் ஓனர் அனுமதிக்க மாட்டார்.

என் அறைக்கு வரும் வழி தான் கொஞ்சம் எப்ப-சப்பையாக இருக்குமே தவிர, அறை வசதியாக தான் இருக்கும். ஆனால் அதை நான் வைத்திருக்கும் லச்சணம் தான் பல் இளிக்கும். பொது குப்பை தொட்டி கூட என் அறையை விட கொஞ்சம் சுத்தமாக தான் இருக்கும். புத்தகங்கள் திறந்த படி இருக்கும், சுவரில் கலோசொபு தனமான போஸ்டர்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். தனியாக தங்கும் வாலிபர்களின் அறை எப்புடி இருக்கும் என்று நான் ஒன்னும் புதிதாய் கிளாஸ் எடுக்க வேண்டியது இல்லை.

சரி, இனிமேல் தான் கதைக்குள் போக போகிறோம், இடைவேளை இல்லை. ரிலாக்ஸ்செஷன் வேண்டுவோர் பிரதர்ஸ் பேக்கரியில் எதாவது சாப்பிட்டு விட்டு வாங்க.(எனக்கு அங்கு அக்கௌன்ட் இல்லை).............................
சனிக்கிழமை.

மாலை நேரம்.

வழக்கம் போல் நான் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். பொதுவாய் சனிக்கிழமை மாலை நேரங்கள் ஞாயிறு மாலை நேரத்தை விடவும் சுவாரசியம் அதிகமாக தான் இருக்கும். ஏன்னு என்று சொல்ல காரணங்கள் இல்லை தான், ஆனாலும் ஏதோ ஓன்று கிடைத்து விடும், அன்றைய மாலை பொழுதை நான் சுவாரசியமாக தான் அனுபவித்தேன் என்று நம்புவதற்கு.

அன்றும் அப்படி தான். சுவாரசிய பொழுதுகளை எதிர்நோக்கி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன், என்ன பார்த்தேன் என்று ஞாபகமில்லை, ஆனால் செல்போன் தோழிகள் அழைத்தால் பாட வேண்டிய அந்த பாட்டை பாடியது. பர்சனல் மொபைல் தான். ஆபிஷியல் மொபிலேயின் இயக்கத்தை நிறுத்தி வைத்து இருந்தேன்.

"டேய். என்னடா பண்ணிட்டு இருக்க ??"

கொஞ்ச நேர யோசனைக்கு பின் பூஜா தான் பேசுகிறாள் என்பதை டிஸ்பிளேவை பார்த்து தெரிந்து கொண்டேன்.

"ஒன்னும்ல்லா.... சும்மா தான் இருக்கேன்."

"ஏன்...புக்ஸ் படிக்கல ??"

"போர் அடிக்குது..."

"ம்ம்ம்"

"வேலை எதுவும் இல்லை...."

"ஓ..... அப்படின்னா, நான் ஒரு வேலை தரேன்...செய்."

"எனது ?"

"வந்து உன் ரூம் கதவ திற ..... நான் வெளியே நான் இருக்கேன்...."

மனிதர்களின் மனசை போல் தான் என் அறையும், வெளியே இருந்து பார்க்க நல்ல தான் இருக்கும். உள்ளே செம குப்பையாய் இருக்கும். சுலபத்தில் சுத்தம் செய்ய முடியாது. இது அந்த நேரத்தில் மண்டைல பல்பு எரிஞ்சுது.

சரின்னு கண்ணதாசன் மாதிரி "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ..." மனசில் பாடிகிட்டே கதவை திறந்தேன்.

அவள்.

கண்களில் எதிர்பார்த்த மாதிரி தான் அறை இருக்கிறது என்பது போல் ஒரு ஏளன பார்வை. சுவரில் இருக்கும் படங்களை பார்த்து கொண்டே வந்த அவள் ஒரு படத்தை பார்த்த உடனே,அவள் முகம் அஷ்ட கோணலாய் போனது. போன மாதம் ஒட்டின GANG BANG படம். என்ன சொல்லுறதுன்னு தெரியல ஆன மொத்தத்தில் என் மானம் டைடானிக் ஏறி கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் விருந்தோம்பல் தான் தமிழரின் SUN BATH என்று ......சாரி பண்பாடு என்று நினைவு வருவே நூட்லஸ் வைத்து தந்தேன். திருவள்ளுவர் பாடாத ஐட்டம் ஒன்றை அவளுக்கு தந்து விட்டேன் என்ற பெருமை.

(சே...கதை ரொம்ப மொக்கைய போயிட்டு இருக்குல ...PATTERN CHANGE )

ஜன்னல் வழியே வந்த காற்று நங்கள் இருவரும் அருகே ஏதோ ஒரு அவஸ்தையுடன் அமர்ந்து இருந்ததை கண்டு பிடித்தது. எதுவென்று தெரியவில்லை பேச்சு காதல், கல்யாணம், காமம் என்று திசை திரும்பிய பொழுது தான் நாங்கள் உணர்ந்தோம் எங்களுக்குள் பற்று இருப்பதை.

தனிமை தந்த சுகந்திரம்.....

மனதிற்கு தான் சமுக கட்டுப்பாடுகளெல்லாம். உணர்வுகளுக்கு அது இல்லை.

ஆனால் மனதும், உணர்வும் ஒரே இடத்தில் இணைந்து இருந்ததால் பிரச்சனை.

என்ன செய்வது என்று தெரியவில்லை.

பயம் ஒரு பக்கம், ஆசை ஒரு பக்கம். தனிமை ஒரு உளியை போல் காம உணர்வினை மேம்மேலும் செதுக்கி கொண்டு இருந்தது.

எதற்கு அவள் வர வேண்டும்.

அவளை நான் தடுக்கவில்லை. ஆனாலும் அவள் போகாமல்...... இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அறிவு ஆணுறை வாங்கி விடலாமா என்று யோசிக்க ஆரமித்தது.

முத்தமிட அவள் உதடுகள் நோக்கி தவிப்புடன் என் உதடுகள் ......

ஆர்வம் வந்த பொழுது முன்னேறினேன். பயம் வந்த நேரத்தில் பின் வாங்கினேன்.
கட்டுபடுத்த முடியாத ஒரு நிலையில் கையை அவள் அருகே கொண்டு போனேன். என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. கதவை திறந்து கொண்டு என் பக்கம் முதுகை காட்டிய படி சொன்னாள்.....

"நான் உண்......."

"ம்ம்ம்...எனது.." என்றேன் அவஸ்தையில்

"மேவி..ஐ லவ் யூ .....உன்னை கல்யணம் பண்ணிக்க ஆசை படுறேன்......"

பிறகு ஆணுறை வாங்க வேண்டிதாக போச்சு. ஒரு பெண் மனசுக்குள் வந்தால் எவ்வளவு வெளிச்சமாக, அவள் காட்டும் பரிசுத்த அன்பினால் தூய்மையாகும் மனம் போலானது என் அறையும், மனசும்.

சிரித்தபடி பெருங்களத்தூர் தெருக்களில் சுற்றினோம். பிறகு கோவிலுக்கு சென்றோம்.

தாம்பரம் போக எண்ணமில்லை. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும்
..........
(ஒ..சின்ன தப்பு நடந்து போயிருச்சு ......இது கதையோட கடைசி பாகம்...... முதல் பாகம் இதோ கிழ இருக்கு)

மார்ச்,1999

XXX BOARDING SCHOOL

கொடைக்கானல்

"இப்ப LADIES HOSTEL க்கு போகாட்டி ....ஹால் டிக்கெட் உனக்கு கிடைக்காது ...."

நாளை +2 BOARD EXAM . கணக்கு முதல் எக்ஸாம்.

எனக்கு பயம இருந்துச்சு .......
தொடரும் .....

Sunday, December 13, 2009

தேவதையின் கை - 4

=====================================
நண்பர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களும் கொஞ்சம் ஆச்சிரியமாக பார்த்தனர். ஏன் என்று தெரியவில்லை. ரசனை முதல் எல்லாவற்றிலும் அவளின் ஆளுமையை உணர்ந்தேன். அது என் சுயமாக இல்லாவிட்டாலும், அதை நான் ரசித்தேன்.
(-)
பகலில் விழித்து கொண்டே கனவு கண்டேன். சன் மியூசிக்கில் காதல் பாடல்கள் வரும் பொழுது எல்லாம் என்னை அறியாமல் சிரித்தேன், கொஞ்சம் வெட்க பட்டேன். அப்படியே காற்றில் பறப்பது போல், மேகங்களை தண்டி நச்சத்திர வீதியில் அவளோடு கை கோர்த்து கொண்டு ; மகிழ்ச்சின் உச்சத்தில் இருப்பதாய் மனம் சொல்லியது. ஆனால் நான் பெல்பூர் மூன்றாவது தெருவில், முதல் வீட்டில் தான் இருந்தேன். எதிர் வீட்டில் மாமி துணி காய போட்டு கொண்டு இருப்பதை பார்த்தேன்.

(-)

நான் எப்பொழுதும் இப்படி எல்லாம் உணர்த்து இல்லை. பெண்களை பார்த்ததும் மயங்கி, காதல் கொள்பவனும் அல்ல. ஆனால் ஒரே இரவில் ஒரு பெண் என்னை இந்த அளவுக்கு வசியம் செய்ய முடியுமா என்று எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. எது.... எது... எது என்னை மயக்கியது என்று என் மனதை கேள்வி கேட்கும் தருணங்கள் சிலது கிடைத்த பொழுதிலும், அவளின் நினைவுகள் என்னும் வலையில் இருந்து என்னை மீட்க முயற்சிக்கும் முன்னரே, அதே நினைவுகள் அவள் மேல் நான் காதல் கொண்டு, பைத்தியமாகி விட்டேன் என்பதை உணர்த்தி விட்டு, அப்ப அப்ப சென்றது .........வந்த உடனே.
(-)

"ஒரு bhel puri ......" என்று யுவன் ஆர்டர் பண்ணினான்.

அப்பாஸ் உடனே " டேய் மேவி நீ சொல்லுறா...."

"எனக்கு.....ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

அவர்கள் இருவரும் புரியாமல் என்னை பார்த்து கொண்டு இருந்தனர்.

(-)
"டேய் கதையே கூடுகாத ..."

"சொல்லவே இல்ல ..."

"ஆள் எப்புடிரா இருப்பா ...."

என்று அவர்கள் என்னை ஏதோ ஏதோ கேட்டு கொண்டு இருக்க...... நான் அந்த நினைவுகளிலே மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டு இருந்தேன்.

(-)

வெளிக்கிழமை..... நாளை தீபாவளி.

நங்கள் எல்லோரும் ....... BHEL TOWNSHIP .......கோவில்கள்..... வழக்கமாய் நாங்கள் செய்யும் வேலை தான். ஆனால் ......

யுவன், அப்பாஸ் என்னோடு இல்லை.

"என்ன தம்பி......" என்று கேட்டார் ஸ்ரீராம் அண்ணன். வக்கீல்.சில நேரங்களில் அவருடைய அப்பாவின் கடையை பார்த்து கொள்வார்.

"ஒன்னும் இல்லண்ணே..... லெமன் டி போடுங்கண்ணே ....."

லெமன் டி. சூடாக இருந்தது.

"மலைகோவில் கடை எப்புடி ண்ணே போகுது...." என்று கேட்ட படியே புதுசாக வந்து இருந்த புது பட டிவிடிகளை...... ஒவ்வொரு டிவிடி அட்டையிலும் நாயகன், நாயகியாய் நானும் அவளும்.

"நைட் வரேண்ணே.......'

"தம்பி... நைட் ஜமாவா வந்துருங்க ....."
"நைட்ன்ன மொட்டை மாடில நின்னு வானத்தை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்"
(-)
இரவு உறக்கம் பிடிக்கவில்லை. ரூம்லில் லைட் போட்டு, சுவரில் ஒரு பல்லி அங்கும் இங்கும்.....

FACEBOOK கில் புதிதாய் ரேணுகா தேவி என்ற பெயரில் FRIEND REQUEST வந்து இருந்தது. ஒரு வேளை அவளாக இருக்குமோ .....இல்லை வேறு யாரவது .......

கண்களை முடி யோசித்து பார்த்தேன்...... பள்ளியில் பெங்களூர் பெண்..... நண்பர்கள் வட்டம்.... கல்லூரி.........ரேணுகா ஸ்பரிசம் இல்லை...

தேவி ...ஒரு வேளை அவளாக இருக்கும்மோ.....பிரொபைல் போட்டோ வேறு இல்லை. தூக்க கலக்கம்.
(-)
கோவிலுக்கு போய் கொண்டு இருந்தேன்.... இரண்டாம் தெருவை தண்டி கொண்டு இருக்கும் பொழுது ...

ராஜு அப்பா .....

"எப்புடி இருக்கடா ...."

"நல்ல இருக்கேன் ஆன்டி...."

அப்பொழுது ஏதோ ஒரு புகைப்படத்தை கவரில் இருந்து வெளியே எடுத்த படி ராஜு அப்பா என் அருகே வந்தார்.
(-)
"ஒரு KINGS ....."
" .....DO YOU SMOKE .....??"

முதல் முறையாக இழுத்த பொழுது கொஞ்சம் நெஞ்சுக்குள் எரிச்சல் ..... சூடாக ஏதோ ஓன்று .... கொஞ்சம் காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன்.
"இல்லை ....எனக்கு அது எல்லாம் பிடிக்காது"
வாயில் புகையை சேமித்து வைத்து..... அடி நாக்கை சற்று அழுத்தி .....பலமாக இழுத்தேன்......
"இதுதானப்பா ராஜூவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு ......"
அடுத்த முறையிலிருந்து menthol புகைக்க வேண்டும் ....... எரிச்சல் கம்மியாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
(-)
அவள் மேலிருந்த காதல் ....அது காதல் தானா என்ற சந்தேகம் இப்பொழுது .... மேல் இருந்த காதல் இப்ப காமம் என்ற நிலையில் இறங்கி. எனக்கே என் மேல் எரிச்சலாக இருந்தது. வரும் நாட்களில் எப்புடி அவள் முகத்தை பார்ப்பேன். ராஜூவை அண்ணன் என்ற நிலையில் வைத்தே பார்த்து பழகி உள்ளேன். வருங்காலத்தில் அண்ணி.

இந்த நினைவே என்னை கொன்று விடும் போல் இருந்தது.
எரிச்சல், கோவம், காதல்,காமம் என்று பல்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி வந்த வண்ணம், நிலை தெரியாது அறிவு மங்கி,மயங்கி பேதலித்து .......


சுய-இன்பம் கொண்டேன் அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று அழமாக எண்ணியதால். உடல் சோர்வு அடைந்ததே தவிர அவள் நினைவு லேசாக இருந்தது. உடல் வலு பெற பெற, அவளின் நினைவும் பலம் பெற்றது.
(-)
அடுத்த வாரம். வெளிக்கிழமை இரவு.

திருச்சி நோக்கிய பயணத்தில் ஏதோ ஒன்றை தொலைத்து, அதை தேடுவது போல் என் நினைவுகள்.

ராஜூ அண்ணன். குடும்ப நண்பர் என்ற நிலையில் இருந்து நண்பர் என்ற நிலைக்கு போய், அதன் பிறகு தெரிந்தவர் ஆகிருந்தார் இந்த ஒரு வாரத்திற்குள்.

எல்லாம் என் செயல் திறனுக்கு மீறிய வேகத்தில் நடந்து கொண்டு இருந்தது. எல்லாம் சொன்ன அவள் இதை ஏன் சொல்லாமல் விட்டுவிட்டாள் என்ற கேள்வியே என்னை மிகவும்...... பெண்களிடம் பிடிக்காத ஓன்று அது தான்.
"MARKETING STRATEGIST OF THE YEAR "
கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.
(-)
"ராஜூ அந்த மோதிரத்தை அவ கைல போடுறா ..."

நான் வெளியே வந்து விட்டேன். இனிமேல் வாழ்வில் ராஜூ அண்ணனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கார் எடுக்க வந்த நான், கடைசியாக அவள் முகத்தை பார்க்க முடியுமா என்ற கேள்விக்குள் மாட்டி கொண்டேன்.
(-)
நிறைவு

Tuesday, December 8, 2009

தேவதையின் கை - 3

பாகம் - 1

பாகம் - 2

====================================

ஆட்டோவில் செல்ல முடிவெடுத்தேன். வழக்கமாய் பஸ்யில் தான் பயணம் செய்வேன். சிறிது தனிமை தேவைப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை.

"திருவெறும்பூர்...."

"திருவெறும்பூர்ல எங்க........"

"சாந்தி தியேட்டர் எதிருல..... கரை மேல ஒரு கிலோ மீட்டர் போகனும்...."

"250 ....."

(-)

மன்னார்புரம், அந்த பழைய RTO ஆபீஸ் கட்டடத்தை பார்த்த உடனே ........

"நானும் திருச்சில கொஞ்ச நாள் இருந்திருக்கேன்..... தெரியுமா?"

"நிஜமாவா ......"

"அப்பா, திருச்சி RTOல கொஞ்ச நாள் இருந்தாரு....."


சிரித்தேன். மேற்கொண்டு நடந்த சம்பாஷனை நினைவுக்கு வந்ததால்.

(-)

ஜமால் மொகமத் காலேஜ்யை கடக்கும் போது. டூ வீலரில் தாயின் மடியில் அமர்ந்து இருந்த குழந்தையை பார்த்து சிரித்தேன், பிறகு குழந்தையின் தாய், தந்தை எல்ல்லோரையும் சேர்த்து ஒரு குடும்பமாக பார்த்த பொழுது ஏன்னோ காணமல் போன சோகம், மனதின் விலாசம் அறிந்து, மனதிற்குள் குடி வந்தது.

(-)

குளித்த பின்பு குளியலறையில் இருந்த கண்ணாடியில் இருந்த நீர் துளிகளை துடைத்த பின் பார்த்தேன். அவள் என் தோள் மேல் சாய்ந்து, நின்று கொண்டு இருந்தாள்.

அவளது மேனியை சற்று வருடி, முகத்தை முடிருந்த முடியை பின் தள்ளி விட்டு, முத்தம் கூடுக்க உதடுகளை குவித்து, முத்தமிட போகும் முன், அவள் வெட்கத்தில் கண்களை முடி கொண்டாள். அதை ரசித்த படியே நின்று கொண்டு இருந்தேன்.


கொஞ்ச நேரம் போன பின், அவள் என் காதுகளை பிடித்து..... கொஞ்சும் குரலில்....

"இன்னும், என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க .....?"


நீ வெட்கப்படும் அழகை ரசித்து கொண்டு இருந்தேன் என்று சொல்லும் முன்.

அவள் இன்னும் கோவமாக கண்களை திறந்து,


"இன்னும் என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க....." என்று கத்தினாள்.

நான் திடுக்கிடுது பார்த்த பொழுது, அவள் இல்லை.கற்பனை.

வெளியே கதவை பலமாக தட்டிய படி அப்பாஸ் கத்தி கொண்டு இருந்தான்.

"இன்னும் என்ன செய்சு கிட்டு இருக்க....."

தொடரும்

Tuesday, December 1, 2009

தேவதையின் கை - 2

பாகம் - 1

================================================

"ஐய்யோ......." என்று அவள் அலறியது என் காதுகளில் கேட்டது. காயம் பட்ட விரலை பிடித்து கொண்டு இருந்தாள். வலியை விட அவள் என் கையை பிடித்து கொண்டுயிருக்கிறாள் என்ற நினைவே வலியை மறக்க செய்தது. அந்த நொடி ஓர் பெண்ணிடமிருந்து முதல் முறை காதல் கடிதம் வாங்கினது போல் உணர்ந்தேன். என் அறிவு மங்கி, மனம் வேலை செய்ய ஆரமித்தது. வார்த்தைகள் தங்களின் ஒலியை மறந்து வெறும் காற்றை மட்டும் வெளியேற்றி கொண்டு இருந்தது. அது என்ன வடிவங்களில் அவள் காதுகளில் கேட்டதோ தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிரித்த படியே ஏதோ சொன்னாள்.

(-)

விழுப்புரம் நெருங்கி கொண்டு இருந்தது நான் காதலில் விழுந்து ; அந்த நிகழ்வு சரித்திரமாகி கொஞ்ச நேரம் ஆகிருந்தது. அந்த அனுபவம் மீண்டும் கிடைக்க கதவின் வழியே கையை வெளியே நீட்டலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தாய்மை உணர்வு இருக்கிறது என்று என்றோ சதீஷ் சொன்னது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது தேவையில்லாமல் கூடவே சதீஷும் வந்தான். ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் பொழுது நண்பன் நினைவுக்கு வந்தால் எவ்வளவு பெரிய கொடுமை என்று உணர்ந்தேன்.


(-)

பிளாட்பாரத்தை பார்த்தேன். வலது பக்கம் பார்த்துவிட்டு இடது பக்கம் பார்த்தேன். தூரத்தில் டீக்கடை திறந்து இருந்தது.

டி மிகவும் சூடாக இருந்தது. இரண்டு கைகளில் கோப்பைகளை பிடித்து நடந்து கொண்டு இருந்தேன்.

இரண்டாம் விரல் பிறகு மூன்றாம் விரல் அதன் பிறகு நான்காம் விரல் மீண்டும் பழையபடி இரண்டாம் விரல் ; எப்புடி வைத்து பிடித்தாலும் சுடு பொறுக்க முடியவில்லை. கட்டை விரலை தான் மாற்றி வைக்க முடியவில்லை. அதனால் அதில் சுடு அதிகமாக தெரிந்தது.

ரயில் கிளம்பியது.


(-)



எதிர் மேல் பெர்த்தில் அவள்.

தூக்கம் வரவில்லை. வரவும் நான் விரும்பவில்லை. நச்சத்திரங்களை கொண்டு இருளில் வண்ணமயமாய் தெரியும் அவள் முகத்தில் வைத்து அழகிற்கு அழகு சேர்க்கலாம் என்று நினைத்த பொழுதில் அவள் அழகை கடன் வாங்கி நச்சத்திரங்கள் அழகாகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்துவிட வெறும் அவள் கண்களை பார்த்து கொண்டு இருந்தேன். அவை இரண்டும் என்னை பார்ப்பது போல் ஓர் பிரம்மை. பிரம்மை பிரம்மையாக இல்லாமல் நிஜமாக இருக்க கூடாத என்று ஆசை வந்தது.


(-)

எது அவள் மேல் காதல் கொள்ள வைத்தது....???? அவளது குணமா, அறிவா இல்லை என்றால் அவளது அழகா ???

அவள் என்னை பற்றி என்ன நினைக்கிறாள் ????



என்று சில எண்ணங்கள் அலை மோதியது தூக்கத்தில் நினைவிழக்கும் முன்பு.

(-)

ரயிலை விட்டு இறங்கி நின்று கொண்டுயிருந்த போதும் அவளை காணவில்லை. இறங்கும் முன்பு அவள் டாய்லட் சென்று இருப்பாள் என்று எண்ணி கொண்டேன் அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து எழுந்தபடியால்.

"பாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.
திடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது. வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று; உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன."


அவள் பரிசாக குடுத்த புத்தகத்தை படிப்பதை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியே பார்த்தேன். ஸ்ரீரெங்கம் ரயில் நிலையத்தை ரயில் தண்டி கொண்டு இருந்தது. அப்பொழுதிருந்து ரயிலை விட்டு இறங்கும் முன்பு வரை அவளை காணவில்லை.

(-)

அவளோடுயான நட்பை என்னால் ரயில் சிநேகமாக கருத முடியவில்லை. அவள் என்னை தேடி வருவாள் என்று காத்து கொண்டுயிருந்தேன்.

நொடிகள் நிமிடங்களானது. ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது. திருச்சி காற்றை சுவாசித்த பிறகும் என் மனதில் அமைதி தோன்றவில்லை.

காத்து இருப்பது வீண் என்று தோன்றவே சப்-வே நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுது

"ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

(-)

என்னை நானே வெறுத்தேன். அஞ்சினேன் வாழ்வில் முதன் முறையாக தோற்று விடுவோமோ என்ற பயத்தில் உணர்வுகள் தடுமாறியது.

ஸ்வீட் வாங்கி வா என்று அம்மா சொன்னது நினைவுக்கு வரவே.

டிக்கெட் கவுன்ட்டர் எதிரே உள்ள அடையாறு அனந்த பவனுக்கு போய் ஏதோ பெயர்களை சொல்லி, பணத்தை கட்டிய பிறகு தன கவனித்தேன். எப்படி வாங்கினேன் என்று தெரியவில்லை. அத்தனையும் எனக்கு பிடிக்காத ஸ்வீட்கள்; அவளுக்கு பிடித்தவை. அந்த அளவுக்கு மனதில் அவளிருந்தாள்.

தொடரும்....

Sunday, November 22, 2009

தேவதையின் கை

தீபாவளிக்கு சில நாட்கள் முன் திருச்சி காற்றை சுவாசிக்க இரவு EGMORE ல ரயிலுக்கு காத்து கொண்டு இருந்தேன். செமையான கூட்டம். அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.
(-)

இருக்கையில் அமர்ந்து இருந்தேன். பையில் இருந்து KARL MAX எழுதிய DAS KAPITAL படிக்க எடுத்தேன். TTR வருகிறாரா என்று பார்க்க தலை நிமிர்ந்தேன். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம் என் காதில் கேட்டது.
(-)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சில பெண்கள் "இது தானா!!??? இது தானா!!??" என்று ஒரு ரொமான்டிக் பாட்டு பாடி முடித்து இருந்தார்கள். அந்த பெர்த்யில் என்னை தவிர எல்லோரும் பெண்கள்.
(-)

கையில் CHETAN BHAGAT எழுதிய 2 STATES வைத்த படி எதிர் இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தேன். DAS KAPITAL பையில் தூங்கி கொண்டு இருந்தது.

(-)
அவள் ஏதோ நாவல் படித்து கொண்டு இருந்தாள். ரயில் இப்பொழுது EGMORE க்கு விடை தர தயாராகி கொண்டு இருந்தது. இடது கை கொண்டு வலது புருவத்தை சொரிந்து கொண்டே இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன். எப்படி பார்த்தாலும் அழகாய் இருந்தாள்.
(-)

அவள் நான் பார்ப்பதை பார்த்து விட்டாள். பிறகு என்ன என்பது போல் முக பாவனை செய்தாள். ஒரு சிலை உயிர் பெற்றது இருந்தது. அவள் கையில் லியோ டால்ஸ்டாய் சிறுகதை தொகுப்பு. அதை பார்த்த உடனே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை தலை தூக்கியது.


"AGATHA CHRISTIE எனக்கும் பிடிக்கும்........" என்றேன் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தபடி.

"ஹலோ!!! நல்ல பாருங்க இது லியோ டால்ஸ்டாய் எழுதின புக்கு"

"அப்படியா??"
"ஆமா"

"இல்ல, உங்க முகத்தை பார்த்த அப்படி தெரிஞ்ச்சு"

"எப்புடி தெரிஞ்ச்சு"

"ரொம்ப சீரியஸ் ஆ"

"ம்ம்ம்"

(-)

ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது நாங்கள் நல்ல பேச ஆரமித்து இருந்தோம். அவள் தனியாக வந்து இருக்கிறாள் என்னை மாதிரி.

"காபி சாப்பிடலாமா"

"டைம் ஆகிருச்சு"

"அதனால என்ன"

"TRAIN ஸ்டார்ட் ஆச்சுன்னா"
"எல்லாம் நான் பார்த்துக்குறேன்"

"இல்லை வேண்டாமே"

(-)

ரயில் திநகர் தண்டி போய் கொண்டு இருந்தது. கையில் காலியான காபி கப்களுடன் நானும் அவளும் கதவின் அருகே நின்று பேசி கொண்டு இருந்தோம். பெர்த்க்கு வந்த பிறகு ஏசி குளிரை விட அவளின் பேச்சு ரொம்ப.........

(-)

ரயில் தாம்பரம் தண்டி கொண்டு இருந்தது. TTR வந்தார். அவளுடைய டிக்கெட்யை வாங்கி என் டிக்கெட் உடன் சேர்த்து கூடுதேன். அவளுடைய டிக்கெட்யை முதலில் திருப்பி தந்தார். பிறகு என் டிக்கெட்யை இரண்டாவதாக. அவளிடம் டிக்கெட் திரும்ப தரும் போது அவளுடைய வயது 24 என்று எனக்கு தெரிந்து இருந்தது.

(-)

ரயில் செங்கல்பட்டுயை கடந்து கொஞ்சம் நேரம் ஆகிருக்கும். கதவின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது எங்கள் பேச்சு பல விஷயங்கள் கடந்து வந்து இருந்தது.

"தேவி. DO U READ TAMIL BLOGS"
"ya."
"எந்த மாதிரியான பிளாக்ஸ்"
"POPULAR பிளாக்ஸ் அப்பரும் FRIENDS லிங்க் குடுக்கிறது"
"ம்ம்ம். ஒன்னு தெரியுமா"
"என்னது"
"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.... அதுகுள்ள ????"

"ஓ அப்படியா"

"ஆமா அப்படி தான்"

"நான் கார்கியோட எல்லா போஸ்ட்யையும் படிப்பேன். ஆமா நீ பிளாக் எழுதுவியா?"

(-)

அவள் எனது ஐ-போன்யை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். நான் திறந்த கதவின் வழியாக நச்ச்திரங்களை பார்த்தேன். அதை பார்த்த பொழுது எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன குபீர் ராஜாவின் கதை ஓன்று ஞாபகம் வந்தது. ஒரு சமயம் குபீர் வாலிபனாய் இருக்கும் பொழுது அவரது கிராமத்தில் இருந்து இரவில் சில திருடர்கள் தப்பித்து குதுரையில் சென்று கொண்டு இருந்தனர். குபீரும் அவர்களை தனது குதுரையில் துரத்தி கொண்டு இருக்கும் பொழுது ;அவரின் குதுரையின் வேகத்திலே மற்றொரு குதுரையை செலுத்திய படி இன்னொருவன் வந்து கொண்டு இருந்தான். இதை பார்த்த குபீருக்கு ஆச்சிரியம் தங்க முடியவில்லை. படளிபுரத்தில் அவனை போல் குதுரையை செலுத்த யாரும் இல்லை. அந்த அளவுக்கு பெயர் பெற்று இருந்தான். தன் வேகத்திற்கு இணையாக வருவது யாராக இருக்கும் என்ற கேள்விகளோடு திருடர்களை தொரத்தி கொண்டு இருந்தான். திருடர்களை நெருங்கிய சமயம் ; தன்னோடு போட்டியாக வந்தவனின் முக்காடு ஓர் மரத்தின் கிளையில் மாட்டி முகம் வெளிப்பட்டதை கவனித்தான். ஆச்சிரியம் தாங்க முடியவில்லை அவனால். போட்டி குதுரை மேல் வந்தது ஓர் பெண். அந்த வேகத்திலும் அவளின் முகம் பௌர்ணமி நிலவாய் அவனுக்கு காட்சி தந்தது.

அதே மாதிரி தான் இருந்தது எனக்கு அப்பொழுது. அங்கு வெவ்வேறு குதுரை : இங்கு நாங்கள் இருவரும் ஒரே ரயில் பெட்டியில்....
தொடரும்.......
Related Posts with Thumbnails