Pages

Showing posts with label போடோஸ். Show all posts
Showing posts with label போடோஸ். Show all posts

Wednesday, May 19, 2010

ரித்தி/மதுவன்தியும் அண்ணனும் - சில அனுபவங்களும்

"அப்ப்வ்பா ..அப்ப்வ்பா"

"என்னடி ......"

"சச்சிக்குது...சச்சிக்குது"

"போய்..அம்மா கிட்ட பசிக்குதுன்னு சொல்லு ..."

"யும்ம...யும்ம்"

"என்னமா ...."

"நா போகி ..நீ "

" ம்ம்ம் ...சரி. என்ன வோணும்?"

"சச்சிம்பர்...சம்சிம்பர் ...."

"சரி ..இரு,கொண்டு வரேன்"

அண்ணன் ஒரு cup நிறைய சாம்பார் கொண்டு வந்து தந்த உடனே ரித்தி அந்த cup பக்கத்துல பொம்மை எடுத்து வைத்ததை பார்த்த அண்ணன்

"என்னம்மா ...ஏன் பொம்மைய cup பக்கத்துல வைக்குற?"

"நா டளியடினேன் (விளையாடினேன்) சச்சிக்குது .....பொம்மை டிளியடின சச்சிகதா ??" (என்னோட விளையாடின பொம்மைக்கு பசிக்காத?)



"ரித்தி ..பே காட்டு ...ரித்தி பே காட்டு ..."

"நா காட்டடேன்....(நான் காட்ட மாட்டேன்)"

"அப்ப்வ்பா பஹா..அப்ப்வ்பா பஹா ...ஈதோ பஹா ... நீ பானத பே காத்தான்(நீ வந்த நான் பே காட்டுகிறேன்)

"இதோ அப்பா பே ...ரித்தி எங்க பே"

"ரித்தி பே ..ரித்தி பே"

(இந்த ஒரு போட்டோ எடுக்க ரித்தியை இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிருக்கு)

டிஸ்கி -மனிதர்கள் பிறக்கும் பொழுது மனிதநேயம் மிக்கவர்களாக தான் பிறக்கிறார்கள்.கல்வி முறையும் சமுதாயமும் தான் அவனை மாற்றுகிறது .....

Thursday, April 29, 2010

ரித்தி/மதுவன்தி ஸ்பெஷல் - நான் வளர்கிறேனே

"மனதின் அளவுக்கு உடை எடுத்தால் அது உடம்பின் அளவிற்கு தானே இருக்கிறது"

"ஏய் காக்கா.... என்கிட்டயையா. மரியாதையா போட்டு இருக்குறதை வந்து சாப்புடு"

"நான் தூங்க போறேன்...அது வரைக்கும் நீ ஓட்டிகிட்டு இருக்கு....காலைல வந்த தந்துருனும்..என்ன ஓகேவா...டீலா நோ டீலா..ஒரே வார்த்தை....ஓகோன்னு ஒரு சைக்கிள்"




"அதோ அங்க போயிராலமா....பின்னாடி மேவி சித்தப்பா வறாரு...அவர் போடுற மொக்கைல இருந்து யாராச்சு என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்"


"என்ன இருந்தாலும் அப்பா கார் மாதிரி இல்லா. டப்பா காரு. எனக்கும் இந்த காருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல இல்லை."


"பயமா இருக்கு...முத வாட்டி எழுத போறேன்.....சித்தப்பா கையெழுத்து மாதிரி வந்துற கூடாது. இந்த வயசிலே எழுத கத்துக்கணும்ன்னு யார் கண்டுபிடிச்சங்களோ ......இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா"
"ஒரு சுறாவளி கிளம்பியதே!சிவ தாண்டவம் தொடங்கியதே!"


"நாங்க எல்லாம் யாரு...எங்ககிட்டயேவா.....நாங்க எல்லாம் சுறா மீனுக்கே தூண்டில் போடுறவங்க"


= = = = = =

கவிதை எழுதிட எண்ணங்கள் அலை மோதும்

வேளையில் சோர்வாய் உணர்த்திட

நிழலுக்காக ஒதிங்கினேன் : தஞ்சம் அடைந்தேன்

ரித்தி புகைபடங்களிடம் .....

எண்ணங்களில் இருந்த கவிதை

காணாமல் : காற்றில் தன் இலக்கு

இதுவல்ல என்று தெரிந்துக் கொண்டு.

பிறகு உணர்தேன் . கவிதையின் மொத்த

உருவான ரித்தி புகைப்படங்கள் இருக்கும்

பொழுது . புனைவுக்காக ஏன் இந்த அலைச்சல் என்று......

கவிதையை நான் சுவாசித்த பிறகு

என் நிஜமான முகம்

மொக்கை கொஞ்சம் சிரித்துவிட்டது.

/\
/\
/\
/\
/\
/\
/\
/\
/\
/\
டிஸ்கி - அப்படி சுறாவளியாக கிளம்பிய ரித்தி, கொஞ்ச நேரத்தில் அதில ஆர்வம் குறைஞ்சு போய் வேற பக்கம் ஓடிட்டாங்க











Wednesday, January 13, 2010

ரித்தி / மதுவன்தி சொல்லும் பொங்கல் வாழ்த்து



வுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா த்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ

========

=======



மொழிபெயர்ப்பு - கை வலிக்குது .....தோசை சாப்பிட்டேன்...... ஆப்பிள் ஜூஸ் குடிச்சேன் ...... அப்பா கோவமா இருக்கார்.....அம்மா தயிர் சாதம் கொஞ்ச நேரத்தில் குடுப்பாங்க ..... ஹாப்பி பொங்கல் .....மது

=======
=======


டிஸ்கி - அவ என்ன சொன்னன்னு எனக்கு புரியல. அண்ணன் தான் மொழிபெயர்த்து சொன்னாரு

Sunday, July 26, 2009

ரிதி / மதுவன்தி


பகலினில் ஆட்டம்
இரவினில் தூக்கம்

Tuesday, July 21, 2009

ரிதி / மதுவன்தி

சொல்வதற்கு ஒன்றும் இல்லை ........

கவிதையை தேடி
Related Posts with Thumbnails