"அப்ப்வ்பா ..அப்ப்வ்பா""என்னடி ......"
"சச்சிக்குது...சச்சிக்குது"
"போய்..அம்மா கிட்ட பசிக்குதுன்னு சொல்லு ..."
"யும்ம...யும்ம்"
"என்னமா ...."
"நா போகி ..நீ "
" ம்ம்ம் ...சரி. என்ன வோணும்?"
"சச்சிம்பர்...சம்சிம்பர் ...."
"சரி ..இரு,கொண்டு வரேன்"
அண்ணன் ஒரு cup நிறைய சாம்பார் கொண்டு வந்து தந்த உடனே ரித்தி அந்த cup பக்கத்துல பொம்மை எடுத்து வைத்ததை பார்த்த அண்ணன்
"என்னம்மா ...ஏன் பொம்மைய cup பக்கத்துல வைக்குற?"
"நா டளியடினேன் (விளையாடினேன்) சச்சிக்குது .....பொம்மை டிளியடின சச்சிகதா ??" (என்னோட விளையாடின பொம்மைக்கு பசிக்காத?)

"ரித்தி ..பே காட்டு ...ரித்தி பே காட்டு ..."
"நா காட்டடேன்....(நான் காட்ட மாட்டேன்)"
"அப்ப்வ்பா பஹா..அப்ப்வ்பா பஹா ...ஈதோ பஹா ... நீ பானத பே காத்தான்(நீ வந்த நான் பே காட்டுகிறேன்)
"இதோ அப்பா பே ...ரித்தி எங்க பே"
"ரித்தி பே ..ரித்தி பே"
(இந்த ஒரு போட்டோ எடுக்க ரித்தியை இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிருக்கு)
டிஸ்கி -மனிதர்கள் பிறக்கும் பொழுது மனிதநேயம் மிக்கவர்களாக தான் பிறக்கிறார்கள்.கல்வி முறையும் சமுதாயமும் தான் அவனை மாற்றுகிறது .....










