
அழுக்கை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ கட்டியிருக்கும் சேலையை
காணும் வரை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
நீ சாப்பிட்டுவிட்டு வந்த
ஒரு மழைநாளில்
இது நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
ஓட்டல்க்காரனிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் எஸ்கேப்யாக காத்திருந்தேன் நான்
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
எவ்வளவு முயன்றாலும்
வயறு முழுசா சாப்பிட முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
கடுகு அளவிற்கு கூட
என்னிடம் காசில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
பழைய சேலைகளெல்லாம்
நீ வாங்கி கொள்வாய் என்று
அவர்கள் சொன்னதை நான் கேட்கவில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
உனக்கு வேண்டுமென்றால்
சோறுயையே மோராகி தருவேன்
என்ன செய்ய..
வீடிற்கு ஒரு கூக்கர் தானாம்!!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
புடவையிலும் இருப்பாள்
சுடிதாரிலும் இருப்பாள்
என்கிறார்கள்..
நீ குளியலறையில் தானே
இருக்கிறாய்?
