காலை நேரத்தில் ஓர்
கவிதை எண்ணத்தில் தோன்றி விடவே
பதிவுச் செய்ய கணினி முன் அமர்ந்த பொழுது
இரவு எழுதிய முன்னுரைக்கு
பொருளுரை எழுத
எழுந்து நடந்தேன் அவளை நோக்கி ....
முடிவுரையை வெறுத்தபடி
முன்தின இரவு
ஊடலால் நேற்றைய இரவு
பதிவுச் செய்ய கணினி முன் அமர்ந்த பொழுது
இரவு எழுதிய முன்னுரைக்கு
பொருளுரை எழுத
எழுந்து நடந்தேன் அவளை நோக்கி ....
முடிவுரையை வெறுத்தபடி
முன்தின இரவு
ஊடலால் நேற்றைய இரவு
இருட்டின் மௌனங்கள் கலைந்தது 
 
 
 
 Posts
Posts
 
 
7 comments:
ரொம்ப எழுதிறாத,
பேனாவுல கொஞ்சம் ”இங்க்” மிச்சம் வைய்யு!
கவித! கவித !
@ vaals : illai... naan computer la type panninen
@ rajan radha manalan : thanks
கலக்கிடீங்க... எப்டி இப்டியெல்லாம் யோசிக்றீங்க...
எங்க போனாலும் கவிதையா இருக்குன்னு கண்னாடிய பார்த்தா அங்கயும் ஒரு கவிதை ச்சே
கவித்துவமா...?
@ பேநா மூடி : athu thana varuthu thala
@karki : he he he
@ vasanth : theriyalappaa
Post a Comment